12-19-2005, 02:09 PM
தமிழ்மக்களின் தற்பாதுகாப்பிற்காக புலிகளால் போர்ப் பயிற்சிகள் இலவசமாய் வளங்கப் படுவதாய் அறிந்தேன்... அங்கு பயிற்சி பெற்றவர்கள்தான் பொங்கிவரும் மக்கள் படையில் இணைந்து வருவதாய் சொல்கிறார்கள்...... எப்படியானாலும் தமிழ்மக்கள் தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ளும் தருணம் வந்தாச்சு....
::

