12-19-2005, 06:23 AM
அது பற்றி எங்களுக்கு தெரியும். ஏன் அப்ப காசு கொடுத்து தலைவரை வாங்கலாம் என மற்றவங்களைப் போலத் தானே எண்ணியது உங்கள் அரசு. அது சாதிக்கேலாது எண்டவுடனே நிறையக் கோபம் எல்லாம் வரும் தானே. அப்படி உங்களின் மனக்கவலை எல்லாம் தீர்த்துக் கொள்ளுங்கோ!
அப்படி பணத்தை வைச்சிருந்தால் மற்றவங்களைப் போல ஏசி று}முல் இருந்து கொண்டு இந்தியாக்காரன் தரும் அறிக்கையை விட்டுக் கொண்டிக்க முடியும். அந்தக் காட்டுக்குள் இருந்து கொண்டு அப்படி கஸ்டப்படத் தேவையில்லை
அப்ப உங்களிடம் காசு வாங்கி ஒட்டுநரிகளாக வாழும் ஆக்களை எல்லாம் எப்படி சொல்லுவியள்?
அப்படி பணத்தை வைச்சிருந்தால் மற்றவங்களைப் போல ஏசி று}முல் இருந்து கொண்டு இந்தியாக்காரன் தரும் அறிக்கையை விட்டுக் கொண்டிக்க முடியும். அந்தக் காட்டுக்குள் இருந்து கொண்டு அப்படி கஸ்டப்படத் தேவையில்லை
அப்ப உங்களிடம் காசு வாங்கி ஒட்டுநரிகளாக வாழும் ஆக்களை எல்லாம் எப்படி சொல்லுவியள்?
[size=14] ' '

