12-11-2003, 12:20 PM
இஞ்ச பாருங்கோ முகமட்... ஆண் பெண்ணாக முடியாது பெண் ஆணாக முடியாது...ஆணிற்கு என்று தனிச் சிறப்பும் பெண்ணிற்கென்று தனிச் சிறப்பும் உண்டு...அங்கு பிறப்புரிமை, உடற்கூற்று, உடற்றொழில் என்று பல சமாசாரங்கள் இருக்கு...அதைக் கடந்து நாங்கள் சமூகம் என்ற கட்டமைப்புக்குள் ஆண் பெண்ணின் வாழ்வுரிமைச் சமத்துவம் பற்றித்தான் இப்ப கதைக்கிறம்,,,,!
பெண்களுக்கும் ஆண்கள் போல்தான் எல்லாம் சட்டத்தால் வகுக்கப்பட்டுள்ளது...சட்டம் என்பது மனிதன் என்றுதான் பார்த்து வகுக்கப்படுகிறது அத்துடன் பெண் என்பதற்காக மேலதிக சலுகைகளும் வழங்கப்படுகிறது...! :!:
சரி இப்ப உங்கள் கூற்றுப்படி வருவோம் ஆண்பிள்ளையும் பெண்பிள்ளையும் வளரும் ஒரு வீட்டில் துவக்கும் இருக்கும் பாவைப் பிள்ளையும் இருக்கும்....ஆனால் பெண்பிள்ளை பாவைப் பிள்ளையைத்தான் தூக்கும் ஆண்பிள்ளை துவக்கைத்தான் தூக்கும்.... அது யாரும் சொல்லிக் கொடுத்து வருவதில்லை. அது உயிரியல் நடத்தைக் கோலம்....இறைச்சியையும் புல்லையும் வைத்து புலிக்குட்டியையும் மான் குட்டியையும் விட்டால் புலிக்குட்டி என்ன புல்லா தின்னும்...அங்கு யார் அவைக்குக் கற்றுக் கொடுத்தார்...இப்போ புரியுதா யார் யதார்த்தத்திற்கு புறம்பாகப் போகிறீர்கள் என்று.....பின்னர் பிள்ளைகள் வளர வளரத்தான் பெற்றோர் அவர்களின் திறமைகளை இனங்கண்டு அவர்களை அவர்கள் விரும்பும் துறைகளில் முழுக்கவனம் செழுத்தி வளர துணை புரிகின்றனர்....இங்கு எந்த அடிமைத்தனமும் புகுந்தப்படவில்லை....இயற்கை தெரிவு செய்துள்ள இயல்பிற்கேற்ப அவர்கள் வளர்க்கப்படுகிறார்கள்....அதை சரிவர புரிந்து கொள்ளுங்கள்.....!புலிக்குட்டியை புல்லே தின் என்று வளர்க்க முடியுமா.....?????!
அப்படி இருந்தும் இன்றைய அறிவியல் வளர்ச்சிக்கேற்ப ஆண்களும் பெண்களும் சகல துறையிலும் சமத்துவத்துடன் பங்களிக்க சட்டப்பாதுகாப்பும் சமூகப்பாதுகாப்பும் அளிக்கப்பட்டுள்ளது...இதையும் கடந்து... யாரை யாரும் இதுதான் செய் என்று திணிப்பதும் இல்லை....சுதந்திர சிந்தனைக்கும் இடமளிக்கப்பட்டுள்ளது...அப்படி இருக்க எப்படி ஆண்கள் ஆதிக்கத்தை புரியமுடியும்...ஒரு ஆண் அடிக்கிறான் என்றால், ஒரு பெண் ஏன் அடிக்கும் ஆணை திருப்பி அடிக்க முடியாது..????! அல்லது சட்டப் பாதுகாப்பைக் கோரமுடியாது....! அவள் அடி வாங்குகிறாள் என்றால் அல்லது சமூகத்திற்கு புற நடையாக வாழ விரும்புகிறாள் என்றால் அது அவளின் விருப்பம் என்றே கொள்ளப்படும்....அல்லது அவள் ஒரு குற்றவாளியாக இருக்கக் கூடும் அதனால் அவள் சட்டப்பாதுகாப்பையும் சமூகப்பாதுகாப்பையும் கோர முடியாதவளாய் இருக்கலாம்...! அதற்கு யார் பொறுப்பு....???! ஏன் இவற்றை எல்லாம் ஆணாதிக்கம் என்று கூறி ஆண்களையும் அவர்களின் உயரிய பண்புகளையும் மலினப்படுத்துகிறீர்கள்....! இப்படி ஒவ்வொன்றுக்கும் விளக்கமளிக்கலாம்...!
பெண்கள் வாழ்வது பெண்களின் கையிலேயே அன்றி ஆணிடம் எதிர்பார்க்கும் சலுகைகளில் அல்ல.... என்பதை பெண்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்....! பண்டைய காலம் போல் எனி பெண்ணிற்கு ஆண் பாதுகாப்பளித்துக் கொண்டிருக்க முடியாது. அவளே அவளைப் பாதுகாத்து போட்டியுள்ள சமூகத்தில் போராடித்தான் வாழ்வேண்டும்...பண்டைய உலகில் ஆண் உணவுக்கு, இடத்துக்குப் போராடி பெண்ணையும் பாதுகாத்து தானும் சுற்றமும் என்று வாழ்ந்தான்... ஆனால் இன்று கலாசார, சூழலியல் அபிவிருத்தி மாற்றங்கள் அதற்கு இடமளிக்கப் போவதில்லை.......பெண்கள் எனித்தான் வெளி உலகில் போட்டி போட வேண்டும் அங்கு ஆணுடனும் போட்டி வரும்...அதைச் சமாளிக்க திறமையை வெளிப்படுத்த வேண்டுமே தவிர ஓடி ஒழிந்து பின் கதவால் சலுகைகள் பெற்று வாழ முனையக்கூடாது....பெண்விடுதலை என்பது ஆணை முடக்கி மறைமுகமாகச் சலுக்கைகள் பெறுவதற்கான தேடலே.....! அதை சும்மா அங்கீகரித்து நிற்க ஆண் என்ன இளிச்சவாயனா...அவனும் போட்டியுள்ள சமூகத்தில் தான் வாழ்கிறான்...தனது திறமையால் வளர்கிறான்...அவனிடம் உள்ள திறமையை வீண் பழிகளால் யாரும் மழுங்கடித்துவிட முடியாது....மற்றவர்கள் போட்டிபோட தாம் தம் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டுமே தவிர ஏட்டுச் சுரைக்காய்கள் வரைந்து பலனில்லை.....!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
பெண்களுக்கும் ஆண்கள் போல்தான் எல்லாம் சட்டத்தால் வகுக்கப்பட்டுள்ளது...சட்டம் என்பது மனிதன் என்றுதான் பார்த்து வகுக்கப்படுகிறது அத்துடன் பெண் என்பதற்காக மேலதிக சலுகைகளும் வழங்கப்படுகிறது...! :!:
சரி இப்ப உங்கள் கூற்றுப்படி வருவோம் ஆண்பிள்ளையும் பெண்பிள்ளையும் வளரும் ஒரு வீட்டில் துவக்கும் இருக்கும் பாவைப் பிள்ளையும் இருக்கும்....ஆனால் பெண்பிள்ளை பாவைப் பிள்ளையைத்தான் தூக்கும் ஆண்பிள்ளை துவக்கைத்தான் தூக்கும்.... அது யாரும் சொல்லிக் கொடுத்து வருவதில்லை. அது உயிரியல் நடத்தைக் கோலம்....இறைச்சியையும் புல்லையும் வைத்து புலிக்குட்டியையும் மான் குட்டியையும் விட்டால் புலிக்குட்டி என்ன புல்லா தின்னும்...அங்கு யார் அவைக்குக் கற்றுக் கொடுத்தார்...இப்போ புரியுதா யார் யதார்த்தத்திற்கு புறம்பாகப் போகிறீர்கள் என்று.....பின்னர் பிள்ளைகள் வளர வளரத்தான் பெற்றோர் அவர்களின் திறமைகளை இனங்கண்டு அவர்களை அவர்கள் விரும்பும் துறைகளில் முழுக்கவனம் செழுத்தி வளர துணை புரிகின்றனர்....இங்கு எந்த அடிமைத்தனமும் புகுந்தப்படவில்லை....இயற்கை தெரிவு செய்துள்ள இயல்பிற்கேற்ப அவர்கள் வளர்க்கப்படுகிறார்கள்....அதை சரிவர புரிந்து கொள்ளுங்கள்.....!புலிக்குட்டியை புல்லே தின் என்று வளர்க்க முடியுமா.....?????!
அப்படி இருந்தும் இன்றைய அறிவியல் வளர்ச்சிக்கேற்ப ஆண்களும் பெண்களும் சகல துறையிலும் சமத்துவத்துடன் பங்களிக்க சட்டப்பாதுகாப்பும் சமூகப்பாதுகாப்பும் அளிக்கப்பட்டுள்ளது...இதையும் கடந்து... யாரை யாரும் இதுதான் செய் என்று திணிப்பதும் இல்லை....சுதந்திர சிந்தனைக்கும் இடமளிக்கப்பட்டுள்ளது...அப்படி இருக்க எப்படி ஆண்கள் ஆதிக்கத்தை புரியமுடியும்...ஒரு ஆண் அடிக்கிறான் என்றால், ஒரு பெண் ஏன் அடிக்கும் ஆணை திருப்பி அடிக்க முடியாது..????! அல்லது சட்டப் பாதுகாப்பைக் கோரமுடியாது....! அவள் அடி வாங்குகிறாள் என்றால் அல்லது சமூகத்திற்கு புற நடையாக வாழ விரும்புகிறாள் என்றால் அது அவளின் விருப்பம் என்றே கொள்ளப்படும்....அல்லது அவள் ஒரு குற்றவாளியாக இருக்கக் கூடும் அதனால் அவள் சட்டப்பாதுகாப்பையும் சமூகப்பாதுகாப்பையும் கோர முடியாதவளாய் இருக்கலாம்...! அதற்கு யார் பொறுப்பு....???! ஏன் இவற்றை எல்லாம் ஆணாதிக்கம் என்று கூறி ஆண்களையும் அவர்களின் உயரிய பண்புகளையும் மலினப்படுத்துகிறீர்கள்....! இப்படி ஒவ்வொன்றுக்கும் விளக்கமளிக்கலாம்...!
பெண்கள் வாழ்வது பெண்களின் கையிலேயே அன்றி ஆணிடம் எதிர்பார்க்கும் சலுகைகளில் அல்ல.... என்பதை பெண்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்....! பண்டைய காலம் போல் எனி பெண்ணிற்கு ஆண் பாதுகாப்பளித்துக் கொண்டிருக்க முடியாது. அவளே அவளைப் பாதுகாத்து போட்டியுள்ள சமூகத்தில் போராடித்தான் வாழ்வேண்டும்...பண்டைய உலகில் ஆண் உணவுக்கு, இடத்துக்குப் போராடி பெண்ணையும் பாதுகாத்து தானும் சுற்றமும் என்று வாழ்ந்தான்... ஆனால் இன்று கலாசார, சூழலியல் அபிவிருத்தி மாற்றங்கள் அதற்கு இடமளிக்கப் போவதில்லை.......பெண்கள் எனித்தான் வெளி உலகில் போட்டி போட வேண்டும் அங்கு ஆணுடனும் போட்டி வரும்...அதைச் சமாளிக்க திறமையை வெளிப்படுத்த வேண்டுமே தவிர ஓடி ஒழிந்து பின் கதவால் சலுகைகள் பெற்று வாழ முனையக்கூடாது....பெண்விடுதலை என்பது ஆணை முடக்கி மறைமுகமாகச் சலுக்கைகள் பெறுவதற்கான தேடலே.....! அதை சும்மா அங்கீகரித்து நிற்க ஆண் என்ன இளிச்சவாயனா...அவனும் போட்டியுள்ள சமூகத்தில் தான் வாழ்கிறான்...தனது திறமையால் வளர்கிறான்...அவனிடம் உள்ள திறமையை வீண் பழிகளால் யாரும் மழுங்கடித்துவிட முடியாது....மற்றவர்கள் போட்டிபோட தாம் தம் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டுமே தவிர ஏட்டுச் சுரைக்காய்கள் வரைந்து பலனில்லை.....!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

