12-19-2005, 04:35 AM
ஜெயதேவனைப் பற்றி எழுதுவதில் தப்பில்லை. சிலரின் சமூகத்துக்கு எதிரான முகமூடிகள் களையப்படல் வேண்டும். ஆனால் நாகரீகமான வார்த்தைப் பிரயோகங்கள் என்பது தான் பலருக்கு உண்மைத் தன்மையைப் புரிய வைக்கும். இல்லாவிடின் கோபத்தில் எழுதப்படுதுவாதாகவே கருதுவார்கள்
[size=14] ' '

