12-19-2005, 03:31 AM
சிநேகிதி உங்கள் கதையினை இப்போ தான் படித்தேன். முன்பு இந்தியன் ஆமி ஊரில் இருக்கும்போது இப்படி பல அனுபவங்களை கண்டு இருக்கின்றேன். அப்படியே நிஐத்தை எழுதி இருக்கிறீர்கள்.. வாழ்த்துக்கள். தொடர்ந்து தாருங்கள்.

