12-19-2005, 02:20 AM
ம்ம் சிநேகிதி இப்படி சொந்தக்காரர் வீட்டிற்கு போய் பந்தா காட்டி நானும் பசியின் ருசியை சுவைத்து இருக்கின்றேன். ஆகவே உங்களின் அனுபவம் நல்லாய் விளங்கின்றது. இனியாவது பந்தா கட்டாமால் நல்லாய் சாப்பிட பழகிக்கொள்வோம்.


