12-19-2005, 01:09 AM
உண்மைதான் ஜெயதேவன், நீங்கள் யாருடய உடன்பாட்டுக்காகவும் எழுதாதீர்கள், உண்மையை எழுதுங்கள்.
உண்மைக்கு என்றும் அழிவில்லை, களைகள் களையப்படவேண்டியவை, புல்லுருவிகள் இனம்காட்டப்படவேண்டியவை, அவரின் ஆதரவாளருக்கு நடுக்கம் வருவது இயல்பே, அதை பற்றி நீங்கள் கவலை கொள்ள வேண்டாம், ஒட்டுமொத்த தமிழ் மக்களின் உழைப்பை ஒருவன் சுரண்ட அனுமதிக்கக் கூடாது, எக்காலத்திலும் கயவர்கல் இனம்காட்டப்படவேண்டியவை, களவிதிமுறைகளுக்கு அமைய உங்கள் பணியை தொடருங்கள் எமது பூரன ஆதரவு உங்களுக்கு உண்டு, உண்மைகள் சுடும், சுடுபவர்கல் ஒதுங்கிக்கொள்ளட்டும். அல்லது அந்த சூட்டில் அழிந்து போகட்டும், உண்மை வெல்ல வேண்டும் இதுவே எமது அவா.
உண்மைக்கு என்றும் அழிவில்லை, களைகள் களையப்படவேண்டியவை, புல்லுருவிகள் இனம்காட்டப்படவேண்டியவை, அவரின் ஆதரவாளருக்கு நடுக்கம் வருவது இயல்பே, அதை பற்றி நீங்கள் கவலை கொள்ள வேண்டாம், ஒட்டுமொத்த தமிழ் மக்களின் உழைப்பை ஒருவன் சுரண்ட அனுமதிக்கக் கூடாது, எக்காலத்திலும் கயவர்கல் இனம்காட்டப்படவேண்டியவை, களவிதிமுறைகளுக்கு அமைய உங்கள் பணியை தொடருங்கள் எமது பூரன ஆதரவு உங்களுக்கு உண்டு, உண்மைகள் சுடும், சுடுபவர்கல் ஒதுங்கிக்கொள்ளட்டும். அல்லது அந்த சூட்டில் அழிந்து போகட்டும், உண்மை வெல்ல வேண்டும் இதுவே எமது அவா.
.
.
.

