12-19-2005, 12:29 AM
<span style='font-size:20pt;line-height:100%'>ஜெயதேவன் எழுதுவது பிரச்சினை இல்லை.. நீங்கள்
பாவிக்கும் சில சொற்களும் சிலரின் பெயர்களை நேரடியாக
குறிப்பிட்டு எழுதுவதுமே களத்தில் பிரச்சினையை உருவாக்கும்.
இவற்றைத் தவிர்த்து எழுதினால் நல்லது.
இப்படி எழுது என்று உங்களுக்கு கட்டளை போடுவதாக
எண்ணிவிடாதீர்கள். களத்தில் பிரச்சினை இல்லாமல்
தொடர்ந்து எழுதவேண்டுமானல் இப்படி எழுதுவதே நல்லது.
மற்றபடி ஜெயதேவன் எழுதுவதால் களம் குப்பையாகிறது
என்ற கருத்து ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. அவருக்கு
மற்றவர்களைப் போல சிறந்த வார்த்தைகளை உபயோகித்து
எழுதத் தெரியவில்லை அவ்வளவுதான். மற்றபடி அவர்
எழுதுவதில் உண்மை இருப்பதாகத்தான் நினைக்கிறேன்.</span>
பாவிக்கும் சில சொற்களும் சிலரின் பெயர்களை நேரடியாக
குறிப்பிட்டு எழுதுவதுமே களத்தில் பிரச்சினையை உருவாக்கும்.
இவற்றைத் தவிர்த்து எழுதினால் நல்லது.
இப்படி எழுது என்று உங்களுக்கு கட்டளை போடுவதாக
எண்ணிவிடாதீர்கள். களத்தில் பிரச்சினை இல்லாமல்
தொடர்ந்து எழுதவேண்டுமானல் இப்படி எழுதுவதே நல்லது.
மற்றபடி ஜெயதேவன் எழுதுவதால் களம் குப்பையாகிறது
என்ற கருத்து ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. அவருக்கு
மற்றவர்களைப் போல சிறந்த வார்த்தைகளை உபயோகித்து
எழுதத் தெரியவில்லை அவ்வளவுதான். மற்றபடி அவர்
எழுதுவதில் உண்மை இருப்பதாகத்தான் நினைக்கிறேன்.</span>
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>

