12-18-2005, 11:47 PM
வணக்கம் உண்டியலான்!!!!
இதில் என் கருத்தையும் தெரிவிக்கலாமென நினைக்கிறேன்! அதற்கு முன் உங்களைப் பற்றி .... சில வரிகள் ....
நீங்கள் வன்னி சென்று உண்மைகளைக் கக்கி, லண்டன் திரும்பிய பின் ....
* வருடா வருடம் லண்டனில் நடைபெற்ற "தமிழர் விளையாட்டு விழா", த.பு.க இற்கான "புனர்வாழ்வு மாலை" நடைபெறுவதை ....
* தேசியத்திற்கு ஆதரவான நிறுவனங்களின் இருப்புக்களுக்கே ...
* தேசியத்திற்கான செயற்பாடளர்களை, அவர்களுக்கு விஸாக்கள் இல்லாதவிடத்து ....
* ....
போன்றவற்றிற்கு உங்களுக்கிருக்கும் லேபர்/பொலிஸ் தொடர்பைப் பாவித்து செய்தவைகள் கணக்கிலடங்காதவை!!!! இதன் உச்சக்கட்டமாக இந்தத் தடவை நடைபெற்ற "மாவீரர் நாள்" நிகழ்வைத் தடுப்பதற்கு நீதிமன்றத்தைக் கூட நாடினீர்களாம்!!!
.... இப்படியான அற்புதங்கள் செய்த உங்களைப்பற்றி எழுதிய பத்திரிகையாளர்களை/பத்திரிகைகளை பயமுறுத்தி நிறுத்தினீர்களாம்!!! ஆகவே இன்று உங்களைப்பற்றி உண்மைச் செய்திகல் வரும் ஒரே ஒரு ஊடகம் "யாழ் களமே"!!!!! இதற்கு மேலாக இன்று புலத்தில் குறிப்பாக லண்டனில் எம்மவர் மத்தியில் நடைபெறும் மிகப்பெரிய அவலம்/சீரளிவு உங்களது சாகஸச் செயற்பாடுகளே!!!
ஆகவே உங்களைப்பற்றி/உங்கள் சாகஸங்களைப்பற்றி இந்தக் களத்தினூடு வரும் உண்மைச் செய்திகள் நாலு பேருக்காவது சென்றடையுமென்றால்???? இத்தொடரை நீங்கள் தொடரத்தான் வேண்டும்!!!
ஆனால் இங்கு சில கள உறவுகள் தெரிவித்த கருத்துக்களையும் கவனத்தில் எடுங்கள்!!! சொற்பதங்கள் வரம்பு மீறிப் போகாமல் தயவு செய்து பார்த்துக் கொள்ளுங்கள்!!!! எல்லாவற்றிற்கும் மேலாக மோகனுக்கு தேவையற்ற இடையூறுகளை ஏற்படாமல் உண்மைச் செய்திகளினூடு தொடர்ந்து பயனியுங்கள் ............
"உரிய காலத்தில் மக்களுக்கு "எட்டப்ப/காக்கைவன்னியர்கள் அடையாளப் படுத்தப் படவேண்டும்"
இதில் என் கருத்தையும் தெரிவிக்கலாமென நினைக்கிறேன்! அதற்கு முன் உங்களைப் பற்றி .... சில வரிகள் ....
நீங்கள் வன்னி சென்று உண்மைகளைக் கக்கி, லண்டன் திரும்பிய பின் ....
* வருடா வருடம் லண்டனில் நடைபெற்ற "தமிழர் விளையாட்டு விழா", த.பு.க இற்கான "புனர்வாழ்வு மாலை" நடைபெறுவதை ....
* தேசியத்திற்கு ஆதரவான நிறுவனங்களின் இருப்புக்களுக்கே ...
* தேசியத்திற்கான செயற்பாடளர்களை, அவர்களுக்கு விஸாக்கள் இல்லாதவிடத்து ....
* ....
போன்றவற்றிற்கு உங்களுக்கிருக்கும் லேபர்/பொலிஸ் தொடர்பைப் பாவித்து செய்தவைகள் கணக்கிலடங்காதவை!!!! இதன் உச்சக்கட்டமாக இந்தத் தடவை நடைபெற்ற "மாவீரர் நாள்" நிகழ்வைத் தடுப்பதற்கு நீதிமன்றத்தைக் கூட நாடினீர்களாம்!!!
.... இப்படியான அற்புதங்கள் செய்த உங்களைப்பற்றி எழுதிய பத்திரிகையாளர்களை/பத்திரிகைகளை பயமுறுத்தி நிறுத்தினீர்களாம்!!! ஆகவே இன்று உங்களைப்பற்றி உண்மைச் செய்திகல் வரும் ஒரே ஒரு ஊடகம் "யாழ் களமே"!!!!! இதற்கு மேலாக இன்று புலத்தில் குறிப்பாக லண்டனில் எம்மவர் மத்தியில் நடைபெறும் மிகப்பெரிய அவலம்/சீரளிவு உங்களது சாகஸச் செயற்பாடுகளே!!!
ஆகவே உங்களைப்பற்றி/உங்கள் சாகஸங்களைப்பற்றி இந்தக் களத்தினூடு வரும் உண்மைச் செய்திகள் நாலு பேருக்காவது சென்றடையுமென்றால்???? இத்தொடரை நீங்கள் தொடரத்தான் வேண்டும்!!!
ஆனால் இங்கு சில கள உறவுகள் தெரிவித்த கருத்துக்களையும் கவனத்தில் எடுங்கள்!!! சொற்பதங்கள் வரம்பு மீறிப் போகாமல் தயவு செய்து பார்த்துக் கொள்ளுங்கள்!!!! எல்லாவற்றிற்கும் மேலாக மோகனுக்கு தேவையற்ற இடையூறுகளை ஏற்படாமல் உண்மைச் செய்திகளினூடு தொடர்ந்து பயனியுங்கள் ............
"உரிய காலத்தில் மக்களுக்கு "எட்டப்ப/காக்கைவன்னியர்கள் அடையாளப் படுத்தப் படவேண்டும்"
" "

