12-18-2005, 11:14 PM
மணிமாறன்
யாழ்களத்தில் நேயர்கள் தான் வந்து கருத்து எழுதுகின்றார்கள் என்பதற்காக எதை வேண்டமானாலும் வந்து எழுதிவிட்டுப் போகமுடியாது. அதற்கும் ஒரு வரையறையுண்டு. அத்துடன் எந்த ஒரு தனிநபர் மீதான தாக்குதலையும் அனுமதிப்பது விபரீதமாகத்தான் வந்து முடியும். நீங்கள் பண விடயம் சம்பந்தமாக எழுதியுள்ளீர்கள். அது கோவில் சார்ந்ததாக சேகரிக்கப் பட்டால். அக் கோவிலுக்கென்றொரு நிர்வாகம் இருக்கும். அங்கு விபரத்தைக் கேட்கலாம். அக்கோவில் ஒரு குறிப்பிட்ட தனிநபரால் நடாதப்படவில்லையே??? உண்மையில் நிர்வாகத்திலுள்ள ஒருவர் தவறு செய்தால் அந்த நிர்வாகம் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். நீங்கள் நேரடியாக அந்தக் கோவிலிலேயே இப்பிரைச்சினையை தீர்த்துக் கொள்வதுவே நல்லது. அப்படி நடந்தால்த்தான் ஏனைய பக்தர்களுக்கும் எது உண்மையென்பதை புரிந்து கொள்ள ஏதுவாகவிருக்கும்.
யாழ்களத்தில் நேயர்கள் தான் வந்து கருத்து எழுதுகின்றார்கள் என்பதற்காக எதை வேண்டமானாலும் வந்து எழுதிவிட்டுப் போகமுடியாது. அதற்கும் ஒரு வரையறையுண்டு. அத்துடன் எந்த ஒரு தனிநபர் மீதான தாக்குதலையும் அனுமதிப்பது விபரீதமாகத்தான் வந்து முடியும். நீங்கள் பண விடயம் சம்பந்தமாக எழுதியுள்ளீர்கள். அது கோவில் சார்ந்ததாக சேகரிக்கப் பட்டால். அக் கோவிலுக்கென்றொரு நிர்வாகம் இருக்கும். அங்கு விபரத்தைக் கேட்கலாம். அக்கோவில் ஒரு குறிப்பிட்ட தனிநபரால் நடாதப்படவில்லையே??? உண்மையில் நிர்வாகத்திலுள்ள ஒருவர் தவறு செய்தால் அந்த நிர்வாகம் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். நீங்கள் நேரடியாக அந்தக் கோவிலிலேயே இப்பிரைச்சினையை தீர்த்துக் கொள்வதுவே நல்லது. அப்படி நடந்தால்த்தான் ஏனைய பக்தர்களுக்கும் எது உண்மையென்பதை புரிந்து கொள்ள ஏதுவாகவிருக்கும்.

