12-18-2005, 10:56 PM
வணக்கம் ஜெயதேவன்????
நீங்கள் ஒருவரை பற்றி அம்பலப்படுத்துவது என்பதும், அதற்காக கையாளும் வசன நடைகளும் பொதுவாக நாகரீகமாக இருந்ததில்லை. நீங்கள் அப்படி எழுத வேண்டுமென்றால் அதை நாகரிகமாக எழுதினீர்கள் என்றால் நல்லது. அல்லது பழைய பாணியிலேயே அதிகளவான நாகரீகம் அற்ற சொற்பிரயோகங்களை பாவீப்பீர்கள் என்றால் என்னை பொறுத்தவரை யாழ் களத்தின் நன்மதிப்பை அது கெடுக்கும்.
இதை ஏற்பதும் ஏற்காது விடுவதும் உங்களது இஷ்டம்.
நீங்கள் ஒருவரை பற்றி அம்பலப்படுத்துவது என்பதும், அதற்காக கையாளும் வசன நடைகளும் பொதுவாக நாகரீகமாக இருந்ததில்லை. நீங்கள் அப்படி எழுத வேண்டுமென்றால் அதை நாகரிகமாக எழுதினீர்கள் என்றால் நல்லது. அல்லது பழைய பாணியிலேயே அதிகளவான நாகரீகம் அற்ற சொற்பிரயோகங்களை பாவீப்பீர்கள் என்றால் என்னை பொறுத்தவரை யாழ் களத்தின் நன்மதிப்பை அது கெடுக்கும்.
இதை ஏற்பதும் ஏற்காது விடுவதும் உங்களது இஷ்டம்.
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

