12-18-2005, 10:17 PM
Rasikai Wrote:ஜெயதேவன் என்பவர் குற்றவாளியாக இருந்தால் அதனை சமூக அக்கறை
கருதி நாகரீகமாக பொது விடயமாக எழுதினால் வரவேற்க கூடியதாக இருக்கும்.
அதைவிடுத்து நாகரீகமற்ற முறையில எழுதி களத்தை குப்பையாக்குவதோடு
எமது மனங்களை நோகடிப்பது உகந்ததல்ல...
ஹலோ களத்தில பாடல்கள், கவிதைகள், கதைகள், செய்திகளை பிரசுரித்தால் களம் பொழிவுடன், இருக்குமா? களத்தை பொழிவாக வைத்துக்கொண்டு மனதை எப்படி வைத்திருக்கபோறியள்?
ஜெயதேவன் செய்யும் தொண்டைப்பற்றி என்ன தெரியும் உங்களுக்கு? ஒரு வகையில் சொல்லபோனால் எங்கள் மக்களைத்தான் குற்றம் சொல்லவேண்டும்,,மக்களின் உண்டியல் பணத்திலே உயிர்வாழுற நா***கள் அதையே அவர்களுக்கு எதிரா பயன் படுத்திக்கொண்டு இருக்கிறது எத்தனை பேருக்கு தெரியும்? :evil:
ஊரில இருக்கக்கைத்தான் வெளி நாடு போகனும், காசு உழைக்கனும் எண்டு கோயில் குளம் எண்டு சுத்தி காசுகளள அள்ளி கோயில்களுக்கு வாரி இறைச்சாங்கள், லண்டனுக்கு வந்து காசு உழைச்சும் திருப்பி எதுக்கு உண்டியலுக்கை காசை கொட்டுறாங்கள்? ஈழபதீஸ்வரர் எங்கயாவது அறிக்கை விட்டாரா? :evil:
தெளியவேண்டும் அல்லது தெளியவைக்கப்பட வேண்டும்,,
:evil:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>

