12-18-2005, 09:53 PM
யாழ் களத்தில் இப்படியான விடயங்கள் எழுதுவதால் களம் அசிங்கடிக்கப்பட்டுவிடும் என எண்ணும் தங்களின் கருத்துக்கள் கவனத்தில் கொள்ளப்படவேண்டியதே. ஆனால் ஜெயதேவன் என்ற நபர் கோயிலின் பெயரால் மக்களின் பணத்தை அபகரித்து அதிலிருந்து இலகுவாக தப்பிவிடுவதற்கு எங்களின் அசட்டையீனம் ஒரு காரணமாக இருக்கக்கூடாது என்பதனையும் நாங்கள் அவதானிக்கவேண்டும். இவரது செயற்பாடுகளை; ஆதாரபுூர்வமாக நிரூபிப்பதென்பது கடினம். எனவே பொறுப்பு வாய்ந்த களங்கள் எதுவும் இவர் பற்றிய செய்திகளை வெளியிட தயக்கம் காட்டும். ஏனெனில் அவர்கள் வெளியிடும் செய்திகளுக்கு அந்தந்த தளங்கள் பொறுப்பேற்க வேண்டும். ஆனால் யாழ்களம் அப்படியானதல்ல. வெளியிடப்படும் கருத்துக்கள் உறுப்பிணர்களின் கருத்துக்கள். சம்பவங்களை சம்பவங்ககளாக எழுத அனுமதி வழங்கப்படவேண்டும்.
ஜெயதேவனிடம் சுனாமி காலத்தில் புனர்நிர்மானத்திற்கென சேர்க்கப்பட்ட பெருந்தொகைப் பணத்தில் பல உரிய இடத்தை சென்றடையாது அவர்களால் அபகரிக்கப்பட்ட விடயம் அவரது திருவிளையாடல்களில் ஒன்று. எனது நண்பர் இவரைப்பற்றி முன்னர் எதுவும் தெரிந்திராது சுனாமி காலத்தில் அகதிகளுக்கென இவர்களிடம் பணம் கொடுத்து பின்னர் அதற்கான எந்த கணக்குகளும் காட்டப்படாததினால் அவர்களிடம் கேட்டபோது சலாப்பல் பதில்களே விடையாக கிடைத்தன.
இவரைப் பற்றி முன்னரே தெரிந்திருந்தால் எனது நண்பர் இவர்களிடம் தனது கடினமாக உழைத்து சேகரித்த பணத்தை கொடுத்திருக்க நேர்ந்திருக்காது. எனவே நாங்கள் இவர்களை அம்பலப்படுத்த வேண்டும். மேலும் எமது மக்கள் தமது பணத்தை இவர்களிடம் இழந்து ஏமாளியாக்கப்படுவது தடுக்கப்படவேண்டும். அதற்கு ஏன் யாழ்களம் ஒரு தளமாக இருக்கக்கூடாது.
ஜெயதேவனிடம் சுனாமி காலத்தில் புனர்நிர்மானத்திற்கென சேர்க்கப்பட்ட பெருந்தொகைப் பணத்தில் பல உரிய இடத்தை சென்றடையாது அவர்களால் அபகரிக்கப்பட்ட விடயம் அவரது திருவிளையாடல்களில் ஒன்று. எனது நண்பர் இவரைப்பற்றி முன்னர் எதுவும் தெரிந்திராது சுனாமி காலத்தில் அகதிகளுக்கென இவர்களிடம் பணம் கொடுத்து பின்னர் அதற்கான எந்த கணக்குகளும் காட்டப்படாததினால் அவர்களிடம் கேட்டபோது சலாப்பல் பதில்களே விடையாக கிடைத்தன.
இவரைப் பற்றி முன்னரே தெரிந்திருந்தால் எனது நண்பர் இவர்களிடம் தனது கடினமாக உழைத்து சேகரித்த பணத்தை கொடுத்திருக்க நேர்ந்திருக்காது. எனவே நாங்கள் இவர்களை அம்பலப்படுத்த வேண்டும். மேலும் எமது மக்கள் தமது பணத்தை இவர்களிடம் இழந்து ஏமாளியாக்கப்படுவது தடுக்கப்படவேண்டும். அதற்கு ஏன் யாழ்களம் ஒரு தளமாக இருக்கக்கூடாது.

