12-11-2003, 08:59 AM
வாங்கோ காற்று
வணக்கம்
நீங்கள் சரியாக புரிந்துகொள்ளவில்லை. பெண்களிற்கு இயல்பில் இல்லையென்று நான் சொல்லவில்லையே !
பெண்களை ஆண்கள் கட்டுப்படுத்துகின்றார்கள். அடிமைத்தனம் செய்கின்றார்கள் அடக்கியாள்கின்றார்கள் என்பதற்கு இல்லை என்று காட்டத்தான் அந்த கருத்து வைத்துள்ளேன். அப்படி அடக்கியிருந்தாலோ அடிமைத்தனம் செய்திருந்தாலோ இன்று எந்தவொரு பெண்ணும் படிக்கவோ எழுதவோ எதுவுமே செய்யமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருப்பாள்.
வணக்கம்
நீங்கள் சரியாக புரிந்துகொள்ளவில்லை. பெண்களிற்கு இயல்பில் இல்லையென்று நான் சொல்லவில்லையே !
பெண்களை ஆண்கள் கட்டுப்படுத்துகின்றார்கள். அடிமைத்தனம் செய்கின்றார்கள் அடக்கியாள்கின்றார்கள் என்பதற்கு இல்லை என்று காட்டத்தான் அந்த கருத்து வைத்துள்ளேன். அப்படி அடக்கியிருந்தாலோ அடிமைத்தனம் செய்திருந்தாலோ இன்று எந்தவொரு பெண்ணும் படிக்கவோ எழுதவோ எதுவுமே செய்யமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருப்பாள்.
Quote:பெண்களுக்கு இயல்பிலை ஒண்டுமே இல்லை. அவையள் பல்கலைக்கழகத்திலை படிக்கிறது... எழுதிறது.. இப்பüடி எல்லாக் கெட்டித்தனத்துக்கும் காரணம் ஆண்கள் குடுக்கிற சுதந்திரம்தான். அடடா...! என்ன அருமையான கண்டுபிடிப்பு
[b] ?

