12-11-2003, 08:53 AM
ஜெனரல் பொன்சேகாவுக்கு யாழ்ப்பானத்திலை பிரியாவிடை நடந்தது எல்லோ அதையேன் பேசுவான் அந்தமாதிரி எல்லோ ஆமிகாறர் தரையாலைவந்து சலு}ட் அடிக்க தவன்டுவந்து சலு}ட அடிக்க சிலபேர் பொன்சேகாவுக்குத்தெரியாமல் தலைக்கு மேலாலைவந்து சலு}ட் அடிச்சவையாம் எப்படி தெரியுமோ கெலியிலைவந்து நீள கதைத்தை போட்டுட்டு 6 பேர் குதிச்சவையாம். குதிச்சுவந்து சலு}ட் அடிச்சதாம் அதைவிடவிசேடம் ஒன்டு தெரியுமோ எங்களின் தமிழ் தேசத்துரோக கட்சிகளும் தொலைNபுசியாலை மரியாதை செலுத்தினதாம் அதுமட்டுமோ யாழ் மாவட்ட ஈ பி தலைவரும் நின்டதாகவும் மரியாதை செலுத்தினதாயும் காதிலை கேட்டுது. என்னவோ நடக்குது நாட்டிலை ஒன்டுமா புரியேல்லை அமரிக்க பச்சைசட்டை காறரின் பயிற்சிகள் அனைத்தும் அந்த அனிவகுப்பு மரியாதையிலை றயல் பாக்கப்பட்டதாம்.

