12-18-2005, 08:29 PM
எதுவாக இருந்தாலும் யாராக இருந்தாலும். கள மட்டுறுத்தினர்களின் வளிநடத்தலோடு பயணிப்பதே எல்லா கள உறவுகளுக்கும் அழகினைத்தரும். நாம் எம்மை அறியாமலே சில நேரங்களில் கோபப் படுவதுண்டு. அன்நேரம் எம்மை கட்டுப்படுத்த ஒருவர் தேவைப் படிகின்றார். களத்தில் உள்ள ஏனைய கள உறவுகளால் சொல்லப்படுவது எநத எல்லா கள உறவுகளாலும் ஏற்றுகொள்ளக் கூடிய விடயமல்ல. ஆகையால் யாரின் மனதையும் புண்படுத்தாத வண்ணம் எடுக்கும் முயற்சி சிலவேளைகளில் எம்மை தாக்கிவிடும். எதற்கும் ஒருமுறைக்கு இருமுறை நாம் எழுதியது சரிதானா? என்று சிந்தித்து எழுதுங்கள். அது யாழ்களத்தையும் யாழ்கள உறவுகளாகிய எங்களையும் பண்படுத்தி நமது வளர்ச்சிக்கு உறுதுணையாகு.
யாழ்களத்தில் கண்ட அன்பை
புலம்பெயர்ந்து வேறெங்கும் நான் கண்டதில்லை.
யாழ்களத்தில் கண்ட அன்பை
புலம்பெயர்ந்து வேறெங்கும் நான் கண்டதில்லை.

