12-18-2005, 08:11 PM
இப்படியான விடயங்களில் களப்பொறுப்பாளர் கள உறுப்பினர்களை அறிவுறுத்துவதே சிறந்தது..! மற்றும்படி எல்லோரும் தாங்கள் தாங்கள் நியாயமானவர்கள் என்று எண்ணிக் கொண்டு மற்றவர்கள் மீது குற்றம் கண்டு கள உறுப்பினர்களுக்கு உபதேசம் செய்வது என்று வெளிக்கிட்டுவிட்டால்...களத்தில் தாம் தாம் என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு நியமங்களைப் புகுத்தவே நினைப்பர்..! "இங்க எழுது இல்லை என்றால் வலைப்பூ ஆரம்பி" என்பது போல..அநாவசிய அழுத்தங்களை ஏன் ஒரு கள உறுப்பினர் இன்னொருவர் மீது போடுகிறார்..இவைத்தான் வேண்டாத பிரச்சனைகளைக் களத்தில் உருவாக்க வகை செய்கிறது..! கள நிர்வாகம் இதில் நேரடியாக கள உறுப்பினர்களை அறிவுறுத்தலாமே..! அதுதான் ஆரோக்கியமான நிலை..!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

