12-18-2005, 06:50 PM
இந்த செய்த்தி திரிபுபடுத்தப்பட்டதாகவே தெரிகிறது....
டெல்லி காவல் துறையினர் அந்த மின்னஞ்சல் தமிழ் நாட்டிலிருந்து வந்ததை தெரியப்படுத்தியதற்கு அமைவாகவே தமிழ் நாட்டு காவல்துறையினர் இதனை கண்டபிடித்துள்ளனர்...
மற்றயது இந்திய பாராளுமன்றத்திற்கு அச்சுறுத்தல் வந்தால் எல்லா காவல் துறையினரும் அதனை கவனத்தில் எடுக்க வேண்டுமே தவிர டெல்லி காவல் துறையினரின் கடமை என்று புறம் தள்ள முயாது......
இந்த செய்தியினை இப்படிப்பட்ட வகையில் வெளியிட்டதன் முலம் அந்த ஊடகத்தின் தன்மை வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளது...
டெல்லி காவல் துறையினர் அந்த மின்னஞ்சல் தமிழ் நாட்டிலிருந்து வந்ததை தெரியப்படுத்தியதற்கு அமைவாகவே தமிழ் நாட்டு காவல்துறையினர் இதனை கண்டபிடித்துள்ளனர்...
மற்றயது இந்திய பாராளுமன்றத்திற்கு அச்சுறுத்தல் வந்தால் எல்லா காவல் துறையினரும் அதனை கவனத்தில் எடுக்க வேண்டுமே தவிர டெல்லி காவல் துறையினரின் கடமை என்று புறம் தள்ள முயாது......
இந்த செய்தியினை இப்படிப்பட்ட வகையில் வெளியிட்டதன் முலம் அந்த ஊடகத்தின் தன்மை வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளது...
[size=18]<b> ..
.</b>
.</b>

