12-11-2003, 06:30 AM
பரணி நீர் இப்பிடி எழுதியிருக்கிறீர்-
இன்று எத்தனையோ பெண்கள் மிகப்பெரிய நிலையில் இருக்கின்றார்கள். இவர்கள் அவ்வாறு இருப்பதற்கு முக்கிய காரணம் அவர்களின் பின்புலத்தில் கணவனோ தந்தையோ வழங்கிய சுதந்திரம். அதை கவனத்தில் எடுத்துக்கொண்டால் பெண்ணடிமை ஆணாதிக்கம் என்ற பதங்கள் தேவையில்லாத ஓன்று.
இவர்களை எல்லாம் இப்படியான சுதந்திர போக்குடன் விட்டுக்கொடுத்தமைக்கு அவர்களைச்சார்ந்த ஆண்களிற்கு முதலில் பாராட்டவேண்டும்.
அவர்களின் மீது அடிமைத்தனம் ஆளுமை அடக்குமறை பிரயோகிக்கப்பட்டிருந்தால் அவர்களால் எப்படி இவ்வளவு சுதந்திரமாக எழுதமுடிகின்றது. அதை ஒருகணம் அவர்களே சிந்தித்துக்கொள்ளட்டும்.
தாயகத்தில் பார்த்தோமேயானால் பெண்கள் வேலைக்குப்போகின்றார்கள். பல்கலைக்கழகப்படிப்பிற்கும் சரி வேறு எந்த துறையிலும் பெண்கள்தான் முன்னணி வகிக்கின்றார்கள். இதனுடன் ஓப்பிடும்போது இன்றிய பெண்ணிய சிந்தனையாளர்கள் கத்திக்கூச்சிலிடும் அளவிற்கு பெண்ணடிமையோ ஆணாதிக்கமோ இல்லை. எந்த ஒரு பெண்ணும் இன்று முன்னிலையில் இருப்பதற்கு அவளின் பின்னால் ஒரு தந்தையோ கணவனோ தமையனோ தனயனோ காரணமாக இருப்பான். ஆவளிற்கான சுதந்திரத்தை அவன்தான் கொடுத்திருப்பான். அப்படி வழங்காத பட்சத்தில் அவளால் எப்படி இந்தளவிற்கு வளர்ந்திருக்ககூடும் என சற்று சிந்தித்துப்பாருங்கள்.
எனக்கு வாசிக்கவே புல்லரிக்குது.
பெண்களுக்கு இயல்பிலை ஒண்டுமே இல்லை. அவையள் பல்கலைக்கழகத்திலை படிக்கிறது... எழுதிறது.. இப்பüடி எல்லாக் கெட்டித்தனத்துக்கும் காரணம் ஆண்கள் குடுக்கிற சுதந்திரம்தான். அடடா...! என்ன அருமையான கண்டுபிடிப்பு.
இன்று எத்தனையோ பெண்கள் மிகப்பெரிய நிலையில் இருக்கின்றார்கள். இவர்கள் அவ்வாறு இருப்பதற்கு முக்கிய காரணம் அவர்களின் பின்புலத்தில் கணவனோ தந்தையோ வழங்கிய சுதந்திரம். அதை கவனத்தில் எடுத்துக்கொண்டால் பெண்ணடிமை ஆணாதிக்கம் என்ற பதங்கள் தேவையில்லாத ஓன்று.
இவர்களை எல்லாம் இப்படியான சுதந்திர போக்குடன் விட்டுக்கொடுத்தமைக்கு அவர்களைச்சார்ந்த ஆண்களிற்கு முதலில் பாராட்டவேண்டும்.
அவர்களின் மீது அடிமைத்தனம் ஆளுமை அடக்குமறை பிரயோகிக்கப்பட்டிருந்தால் அவர்களால் எப்படி இவ்வளவு சுதந்திரமாக எழுதமுடிகின்றது. அதை ஒருகணம் அவர்களே சிந்தித்துக்கொள்ளட்டும்.
தாயகத்தில் பார்த்தோமேயானால் பெண்கள் வேலைக்குப்போகின்றார்கள். பல்கலைக்கழகப்படிப்பிற்கும் சரி வேறு எந்த துறையிலும் பெண்கள்தான் முன்னணி வகிக்கின்றார்கள். இதனுடன் ஓப்பிடும்போது இன்றிய பெண்ணிய சிந்தனையாளர்கள் கத்திக்கூச்சிலிடும் அளவிற்கு பெண்ணடிமையோ ஆணாதிக்கமோ இல்லை. எந்த ஒரு பெண்ணும் இன்று முன்னிலையில் இருப்பதற்கு அவளின் பின்னால் ஒரு தந்தையோ கணவனோ தமையனோ தனயனோ காரணமாக இருப்பான். ஆவளிற்கான சுதந்திரத்தை அவன்தான் கொடுத்திருப்பான். அப்படி வழங்காத பட்சத்தில் அவளால் எப்படி இந்தளவிற்கு வளர்ந்திருக்ககூடும் என சற்று சிந்தித்துப்பாருங்கள்.
எனக்கு வாசிக்கவே புல்லரிக்குது.
பெண்களுக்கு இயல்பிலை ஒண்டுமே இல்லை. அவையள் பல்கலைக்கழகத்திலை படிக்கிறது... எழுதிறது.. இப்பüடி எல்லாக் கெட்டித்தனத்துக்கும் காரணம் ஆண்கள் குடுக்கிற சுதந்திரம்தான். அடடா...! என்ன அருமையான கண்டுபிடிப்பு.

