12-18-2005, 05:25 PM
ஞாயிறு 18-12-2005 20:59 மணி தமிழீழம் [யாழ் நிருபர்]
<b>புங்குடுதீவில் கடற்படை பொது மக்கள் மீது துப்பாக்கிச் சூடு</b>
புங்குடுதீவில் இளம் பெண் ஒருவர் கடற்படையினரின் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து புங்குடுதீவு மக்கள் பெரும் ஆர்ப்பாட்டம் ஓன்றை கடற்படையினருக்கு எதிராக நடத்திய போது ஆத்திர முற்ற கடற்படையினர் மேற் கொண்ட துப்பாக்கிச் சூட்டில் புங்குடுதீவு 7 ம் வட்டாரம் மடத்தடியைச் சேர்ந்து தபால் ஊழியரான பாலசிங்களம் வரதராசா என்ற 54 வயது நிரம்பியவர் தலை நெஞ்சு மற்றும் புஐத்தில் படுகாயங்களுக்கு உள்ளாகிய நிலையில் யாழ்ப்பாணம் போதனா வையித்திய சாலையில் உள்ள அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளாh.;
<img src='http://www.pathivu.com/news2/admin/data/upimages/punguthivu2.gif' border='0' alt='user posted image'>
இன்று காலை 11.00மணியளவில் நேற்று முன்தினம் படுகொலை செய்யப்பட்டு கிணற்றில் போடப்பட்ட தர்சினியின் இறுதிக் கிரியைகள் இடம் பெற்றன.அப்போது குறிப்பிட்ட இடத்திற்கு வாகணத்தில் வந்த கடற்படையினர் வீதியில் நின்ற பொதுமக்கள் மீது வாகனத்தினால் மோதுவதைப் போன்று வேகமாக செலுத்தி வந்ததைத் தொடர்ந்து பொது மக்களுக்கும் கடற்படையினருக்கும் அடையே பலத்த வாக்கு வாதம் ஏற்பட்டது.
<img src='http://www.pathivu.com/news2/admin/data/upimages/punguthivu1.gif' border='0' alt='user posted image'>
இதன் காரணமாக ஆத்திரமுற்ற பொது மக்கள் அப்பகுதுயில் பொது மக்களின் தொடர்புக்காக கடற்படையினர் அமைத்திருந்த பொதுமக்கள் தொடர்பகக் அலுவலகத்தை பிடுங்கியெறிந்து ஆர்ப்பாட்டம் செய்தார்கள் ஆத்தரமுற்ற கடற்படையினர் பொது மக்களை நோக்கி துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டார்கள். இதன் காரணமாக அப் பகுதியில் நிலைகொண்டிருந்த மக்கள் பெரும் அல்லோல கல்லோலப்பட்டு ஒடியதில் பலர் சிறு காயங்களுக்க உள்ளாகிய நிலையில் அருகில் உள்ள தனியார் வையித்திய சாலையில் சிகிச்சைபெற்றுச் சென்றுள்ளார்கள.;
இராணுவத்தினரின் இத்தகைய அடாவடித்தனமான செயலை பொது அமைப்புக்கள் கடுமையாக கண்டித்துள்ளதுடன் இது பொன்ற சம்பவங்கள் தொடர்ந்து கொண்டு இருப்பதை எதிர்காலத்தில் தொடர்ந்தும் அங்கீகரிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்கள்.
Pathivu
<b>புங்குடுதீவில் கடற்படை பொது மக்கள் மீது துப்பாக்கிச் சூடு</b>
புங்குடுதீவில் இளம் பெண் ஒருவர் கடற்படையினரின் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து புங்குடுதீவு மக்கள் பெரும் ஆர்ப்பாட்டம் ஓன்றை கடற்படையினருக்கு எதிராக நடத்திய போது ஆத்திர முற்ற கடற்படையினர் மேற் கொண்ட துப்பாக்கிச் சூட்டில் புங்குடுதீவு 7 ம் வட்டாரம் மடத்தடியைச் சேர்ந்து தபால் ஊழியரான பாலசிங்களம் வரதராசா என்ற 54 வயது நிரம்பியவர் தலை நெஞ்சு மற்றும் புஐத்தில் படுகாயங்களுக்கு உள்ளாகிய நிலையில் யாழ்ப்பாணம் போதனா வையித்திய சாலையில் உள்ள அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளாh.;
<img src='http://www.pathivu.com/news2/admin/data/upimages/punguthivu2.gif' border='0' alt='user posted image'>
இன்று காலை 11.00மணியளவில் நேற்று முன்தினம் படுகொலை செய்யப்பட்டு கிணற்றில் போடப்பட்ட தர்சினியின் இறுதிக் கிரியைகள் இடம் பெற்றன.அப்போது குறிப்பிட்ட இடத்திற்கு வாகணத்தில் வந்த கடற்படையினர் வீதியில் நின்ற பொதுமக்கள் மீது வாகனத்தினால் மோதுவதைப் போன்று வேகமாக செலுத்தி வந்ததைத் தொடர்ந்து பொது மக்களுக்கும் கடற்படையினருக்கும் அடையே பலத்த வாக்கு வாதம் ஏற்பட்டது.
<img src='http://www.pathivu.com/news2/admin/data/upimages/punguthivu1.gif' border='0' alt='user posted image'>
இதன் காரணமாக ஆத்திரமுற்ற பொது மக்கள் அப்பகுதுயில் பொது மக்களின் தொடர்புக்காக கடற்படையினர் அமைத்திருந்த பொதுமக்கள் தொடர்பகக் அலுவலகத்தை பிடுங்கியெறிந்து ஆர்ப்பாட்டம் செய்தார்கள் ஆத்தரமுற்ற கடற்படையினர் பொது மக்களை நோக்கி துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டார்கள். இதன் காரணமாக அப் பகுதியில் நிலைகொண்டிருந்த மக்கள் பெரும் அல்லோல கல்லோலப்பட்டு ஒடியதில் பலர் சிறு காயங்களுக்க உள்ளாகிய நிலையில் அருகில் உள்ள தனியார் வையித்திய சாலையில் சிகிச்சைபெற்றுச் சென்றுள்ளார்கள.;
இராணுவத்தினரின் இத்தகைய அடாவடித்தனமான செயலை பொது அமைப்புக்கள் கடுமையாக கண்டித்துள்ளதுடன் இது பொன்ற சம்பவங்கள் தொடர்ந்து கொண்டு இருப்பதை எதிர்காலத்தில் தொடர்ந்தும் அங்கீகரிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்கள்.
Pathivu
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>

