12-11-2003, 06:21 AM
குருவி நீர் எந்த உலகத்திலை இருக்கிறீர்?
நீர் இப்படி எழுதியிருக்கிறீர்.
பெண் என்பதற்காக அவள் உழைத்தால் கூட விவாகரத்தின் போது கணவன் தான் பிள்ளைகளை பராமரிக்க பணம் கொடுக்க வேண்டும் தனது சொத்துக் கொடுக்க வேண்டும்...ஏன்...பெண்கள் ஆண்களுக்குக் கொடுத்தால் என்ன...ஆண்களுக்குப் பிள்ளை பராமரிக்கத் தெரியாதோ என்ன....?????!
விவாகரத்தின் போது கணவன் மனைவி இருவரில் யார் கூட உழைக்கிறாரோ அவர்தான் மற்றவருக்குப் பணம் குடுக்க வேணும். இந்தச் சட்டம் உமக்குத் தெரியாதோ?
நீர் இப்படி எழுதியிருக்கிறீர்.
பெண் என்பதற்காக அவள் உழைத்தால் கூட விவாகரத்தின் போது கணவன் தான் பிள்ளைகளை பராமரிக்க பணம் கொடுக்க வேண்டும் தனது சொத்துக் கொடுக்க வேண்டும்...ஏன்...பெண்கள் ஆண்களுக்குக் கொடுத்தால் என்ன...ஆண்களுக்குப் பிள்ளை பராமரிக்கத் தெரியாதோ என்ன....?????!
விவாகரத்தின் போது கணவன் மனைவி இருவரில் யார் கூட உழைக்கிறாரோ அவர்தான் மற்றவருக்குப் பணம் குடுக்க வேணும். இந்தச் சட்டம் உமக்குத் தெரியாதோ?

