Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சும்மா பார்த்துக் கொண்டிருக்க முடியாது
#8
தூயவன் Wrote:ஒமண்ணை
நான் சொந்தக் கோபத்தில சொல்லிப்போட்டன். எங்கள் சமூகத்துக்கு செய்த நல்லவேலை எல்லாம் மறந்து போய். எண்டாலும் மற்றவையை மாதிரி கக்கூஸ் கட்டித்தருவன், றோட்டுப் போட்டுத் தருவன் சொல்லாமல் காசோலை அனுப்பி வாக்கு கேட்டதாலே தான் ஒரு வோட்டும் கிடைக்கல்லையாமே :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

அதுமட்டும் இல்லை சனம் எல்லாம் பிக்னிக் போறமாதிரிப் போய் அவருக்கு வாக்குகள் போடாம விட்டதில ஐயாக்கு சரியான கோவம் கண்டியளோ.!

1957ம்? ஆண்டு கலவரம் தொடக்கம். தொடக்கம் ஐயா தன்ர உயிரைக் குடுத்தெல்லே தமிழ்மக்களைக் காப்பாத்தினவர். இண்டுவரை ஐயான்ர தீரத்தாலதானே மக்கள் எல்லாம் வசதியா இருக்கீனம். அப்பிடிப் பட்ட ஐயாக்கு சனம் வாக்குப் போடாதது நண்றி கெட்ட செயல் கண்டியளோ.
:::::::::::::: :::::::::::::::
Reply


Messages In This Thread
[No subject] - by Birundan - 12-18-2005, 02:48 AM
[No subject] - by அகிலன் - 12-18-2005, 06:50 AM
[No subject] - by தூயவன் - 12-18-2005, 12:52 PM
[No subject] - by kurukaalapoovan - 12-18-2005, 01:14 PM
[No subject] - by அகிலன் - 12-18-2005, 02:26 PM
[No subject] - by தூயவன் - 12-18-2005, 02:42 PM
[No subject] - by அகிலன் - 12-18-2005, 02:51 PM
[No subject] - by Thala - 12-18-2005, 03:46 PM
[No subject] - by ஜெயதேவன் - 12-18-2005, 04:22 PM
[No subject] - by வியாசன் - 12-18-2005, 04:26 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)