12-18-2005, 06:50 AM
புலிகள் பிரதேசத்தில இருந்து சூடு வந்தது ஆகவே ஹெலியை புலிகள்தான் சுட்டிருப்பார்கள் எண்ட ஊகத்தைப் பார்க்கேக்க. இராணுவக்கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில இராணுவத்தின் மேல் தாக்குதல் நடந்தா அதை இராணுவம் தான் நடாத்தினது எண்டுதானே சொல்லவேணும். அப்பதானே லொயிக் சரிவரும்..
அதிருக்கட்டும் ஆனந்தசங்கரி ஐயா ஏன் இந்தியன் மாமான்ர பாதுகாப்புக்காக கவலைப் படூறார்.??
அதிருக்கட்டும் ஆனந்தசங்கரி ஐயா ஏன் இந்தியன் மாமான்ர பாதுகாப்புக்காக கவலைப் படூறார்.??
:::::::::::::: :::::::::::::::

