12-17-2005, 11:44 PM
அற்புதமான கவிதை உங்கள் சில கருத்துகளுடன் முரண் பட்டாலும் அதை சொல்வதற்கான உரிமை உங்களுக்கு உண்டு எல்லாமே நிறைவு தான் தோழி வாழ்த்துக்கள் என்னக்கும் அப்படிதான் யாழ்ழிற்காய் தான் தமிழ் எழுத ஆரம்பித்தேன் என்னை எழுத தூண்டியதும் ஒரு அன்புத்தோழி தான் இப்போ எனக்கு இந்த பாடல் தான் நினைவுக்கு வருகிறது
" பாடித்திரிந்த பறவைகளே பசுமை நிறைந்த நினைவுகளே "
எங்கள் எல்லோரையும் பாகுபாடின்றி இணத்தது இந்த தளம் தானே அன்புடன் வாழ்த்துகிறேன்
" பாடித்திரிந்த பறவைகளே பசுமை நிறைந்த நினைவுகளே "
எங்கள் எல்லோரையும் பாகுபாடின்றி இணத்தது இந்த தளம் தானே அன்புடன் வாழ்த்துகிறேன்
inthirajith

