12-17-2005, 06:21 PM
நான் முன்னர் ஒரு பேப்பரிலும் மற்றும் யாழ் இணையத்திலும் டென்மார்க் நாட்டில் இருக்கும் பெண் போலி சாமியார் பற்றி எழுதியிருந்தேன் அதற்கு அவரின் பக்தை என்று ஒருவர் பதில் கடிதம் எழுதியுள்ளார் அவர் எழுதியதை போல உண்மையில் அந்த சாமியார் பணம் வாங்காமல்: அதை நல்ல காரியங்களிற்காய் பயன் படுத்தினால் வரவேற்க பட வேண்டிய விடயமே அனால் உண்மை வேறு அவரின் திரு விழையாடல்கள் அம்பலத்திற்கு வரும் இதனையும் படியுங்கள் http://www.orupaper.com/issue37/pages_K__25.pdf
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
http://sathriii.blogspot.com/

