12-10-2003, 05:22 PM
யார் சொன்னார் ஆண் என்றால் தண்ணி அடிக்கலாம் தம் அடிக்கலாம்.... என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம் என்று...அது உங்கள் கற்பனையில் நீங்கள் எடுக்கும் தான்றோன்றித்தனமான முடிவு....இப்படி முடிவெடுக்கும் பெண்களும் பலர் உண்டு....!
சமூகம் என்ற கட்டமைப்புக்குள் ஆணும் பெண்ணும் மனிதன் என்ற வகையில் சட்டத்தால் தான் ஆளப்படுகிறார்களே தவிர ஆண்களால் அல்ல...அதே சட்டங்கள் ஆண்களை ஆள்வதுடன் சில சமயங்களில் சட்டங்கள் பாரபட்சமான முறையில் ஆண்கள் மீது வலிந்து கூட திணிக்கப்படுகின்றன...எத்தனையோ தீர்ப்புக்களில் பெண் என்பதற்காக மரணதண்டனை கூட விலக்களிக்கப்பட்டுள்ளது...பெண் என்பதற்காக அவள் உழைத்தால் கூட விவாகரத்தின் போது கணவன் தான் பிள்ளைகளை பராமரிக்க பணம் கொடுக்க வேண்டும் தனது சொத்துக் கொடுக்க வேண்டும்...ஏன்...பெண்கள் ஆண்களுக்குக் கொடுத்தால் என்ன...ஆண்களுக்குப் பிள்ளை பராமரிக்கத் தெரியாதோ என்ன....?????! அல்லது ஆண் மட்டும்தான் பிள்ளைகள் தோன்றக்காரணமா...பெண்ணின் 50 வீதப்பங்களிப்பு என்னானது......!இப்படிப் பல உதாரணங்கள் காட்டலாம்.........!ஏன்.... ஆண்களைக் கொலை செய்யும் பெண் குற்றவாளிகள் இல்லையா...இலங்கை அரசாட்சி வரலாற்றிலேயே பெண்களால் அழிக்கப்பட்ட அரசர்கள் தான் அதிகம்....பெண் கொள்ளையர்கள்...போதைப் பொருள் கடத்துவோர் இல்லையா...பெண்களை வைத்து பெண்களே செய்யும் பால்வினைத் தொழில் உலகில் நடக்கவில்லையா.....கலாசாரத்துக்கு பெயர் போன பாரத நாட்டில் அந்தக் கொடுமைதான் அதிகமாமே.....இப்படி எல்லாக் கொடுமைகளையும் குற்றங்களையும் பெண்களே ஆண் குற்றவாளிகளுக்கு நிகராகச் செய்து கொண்டு சமூகத்துக்கு மட்டும் ஆண் ஆதிக்கம் என்ற தோற்றப்பாடு காட்டுவதற்குக் காரணம் ஆண்கள் உடற்பலமானவர்கள் எனவே தாங்கள் அவர்களால் அச்சுறுத்தபப்ட்டு முடக்கப்பட்டு விடுவோமோ என்ற பயத்திலும் தம் இயலாமைகளை மறைக்கவுமே......!
எது எப்படியோ குற்றவாளிகள் அது ஆண்களானால் என்ன பெண்கள் ஆனால் என்ன சமூகத்தின் பாதுகாப்பு, மனித இனத்தின் பாதுகாப்புப் பொருட்டு தண்டிக்கப்பட வேண்டும் அங்கு பாரபட்டசம் இருக்கக் கூடாது.....!
முன்னர் போன்றன்றி இப்போ மனித உரிமைகளும் சட்டங்களும் நன்கு தெளிவாக வரையப்பட்டு ஆண்களும் பெண்களும் சமத்துவத்துடன் உரிமைகளைப் பகிர வழியும் பாதுகாப்பும் செய்யப்பட்டுள்ளது அதற்கு மேலதிகமாக பெண் என்பதற்காக விசேட சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளது...! இதற்கு மேலதிகமாக என்ன வேண்டும்...?????! பெண்கள் என்பதற்காக ஆண்கள் எல்லாம் இழிச்ச வாயர்களாக வாய்பாத்துக் கொண்டிருக்க வேண்டும்...... நாங்கள்(பெண்கள்) திறமைகளுக்கு இடம் தராமல் முன்னேற வேண்டும் அதுவா எதிர்பார்க்கப்படுகிறது....'பெண்விடுதலை'யின் உண்மையான இன்றைய நிலை என்ன வென்றால் போட்டி கூடிய சமூகத்தில் பெண்கள் போட்டிக்கு முகங்கொடுக்க தயங்குவதும் அதில் இருந்து தப்புவதற்காக இழகுவான மாற்று வழி தேடுவதும்தான்......!
அதன் ஒரு நிலைதான் ஆண்கள் மீது வீண் பழிசுமத்தி அவர்களை முடங்கச் செய்து தங்களை திறமைக்கப்பால் வளர்த்துக் கொள்வது....இதற்கு ஆண்கள் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை...அதேவேளை பெண்கள் மீதான ஆண் குற்றவாளிகளின் வன்முறைக்கும் அவர்கள் இடமளிக்கப் போவதில்லை....! அதே போல் ஆண்கள் மீதான பெண் குற்றவாளிகளின் வன்முறைக்கும் இடமளிக்கப்போவதில்லை....!
உலக சனத்தொகையில் பெண்களின் அதிகரிப்பும் அவர்கள் அதிக துறைகளில் தம்மை ஈடுபடுத்த வழி செய்வதுடன் பெண்கள் நுழைந்தபிந்தான் அதிக துறைகளில் நிர்வாகச் சீர்கேடுகளும் இடம்பெறுகின்றனவாம்....! எங்கும் குழப்பம் விளைவிக்கும் கூட்டங்களோ பெண்கள்....சந்திரிக்கா ஜெயலலிதா போல.....!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
சமூகம் என்ற கட்டமைப்புக்குள் ஆணும் பெண்ணும் மனிதன் என்ற வகையில் சட்டத்தால் தான் ஆளப்படுகிறார்களே தவிர ஆண்களால் அல்ல...அதே சட்டங்கள் ஆண்களை ஆள்வதுடன் சில சமயங்களில் சட்டங்கள் பாரபட்சமான முறையில் ஆண்கள் மீது வலிந்து கூட திணிக்கப்படுகின்றன...எத்தனையோ தீர்ப்புக்களில் பெண் என்பதற்காக மரணதண்டனை கூட விலக்களிக்கப்பட்டுள்ளது...பெண் என்பதற்காக அவள் உழைத்தால் கூட விவாகரத்தின் போது கணவன் தான் பிள்ளைகளை பராமரிக்க பணம் கொடுக்க வேண்டும் தனது சொத்துக் கொடுக்க வேண்டும்...ஏன்...பெண்கள் ஆண்களுக்குக் கொடுத்தால் என்ன...ஆண்களுக்குப் பிள்ளை பராமரிக்கத் தெரியாதோ என்ன....?????! அல்லது ஆண் மட்டும்தான் பிள்ளைகள் தோன்றக்காரணமா...பெண்ணின் 50 வீதப்பங்களிப்பு என்னானது......!இப்படிப் பல உதாரணங்கள் காட்டலாம்.........!ஏன்.... ஆண்களைக் கொலை செய்யும் பெண் குற்றவாளிகள் இல்லையா...இலங்கை அரசாட்சி வரலாற்றிலேயே பெண்களால் அழிக்கப்பட்ட அரசர்கள் தான் அதிகம்....பெண் கொள்ளையர்கள்...போதைப் பொருள் கடத்துவோர் இல்லையா...பெண்களை வைத்து பெண்களே செய்யும் பால்வினைத் தொழில் உலகில் நடக்கவில்லையா.....கலாசாரத்துக்கு பெயர் போன பாரத நாட்டில் அந்தக் கொடுமைதான் அதிகமாமே.....இப்படி எல்லாக் கொடுமைகளையும் குற்றங்களையும் பெண்களே ஆண் குற்றவாளிகளுக்கு நிகராகச் செய்து கொண்டு சமூகத்துக்கு மட்டும் ஆண் ஆதிக்கம் என்ற தோற்றப்பாடு காட்டுவதற்குக் காரணம் ஆண்கள் உடற்பலமானவர்கள் எனவே தாங்கள் அவர்களால் அச்சுறுத்தபப்ட்டு முடக்கப்பட்டு விடுவோமோ என்ற பயத்திலும் தம் இயலாமைகளை மறைக்கவுமே......!
எது எப்படியோ குற்றவாளிகள் அது ஆண்களானால் என்ன பெண்கள் ஆனால் என்ன சமூகத்தின் பாதுகாப்பு, மனித இனத்தின் பாதுகாப்புப் பொருட்டு தண்டிக்கப்பட வேண்டும் அங்கு பாரபட்டசம் இருக்கக் கூடாது.....!
முன்னர் போன்றன்றி இப்போ மனித உரிமைகளும் சட்டங்களும் நன்கு தெளிவாக வரையப்பட்டு ஆண்களும் பெண்களும் சமத்துவத்துடன் உரிமைகளைப் பகிர வழியும் பாதுகாப்பும் செய்யப்பட்டுள்ளது அதற்கு மேலதிகமாக பெண் என்பதற்காக விசேட சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளது...! இதற்கு மேலதிகமாக என்ன வேண்டும்...?????! பெண்கள் என்பதற்காக ஆண்கள் எல்லாம் இழிச்ச வாயர்களாக வாய்பாத்துக் கொண்டிருக்க வேண்டும்...... நாங்கள்(பெண்கள்) திறமைகளுக்கு இடம் தராமல் முன்னேற வேண்டும் அதுவா எதிர்பார்க்கப்படுகிறது....'பெண்விடுதலை'யின் உண்மையான இன்றைய நிலை என்ன வென்றால் போட்டி கூடிய சமூகத்தில் பெண்கள் போட்டிக்கு முகங்கொடுக்க தயங்குவதும் அதில் இருந்து தப்புவதற்காக இழகுவான மாற்று வழி தேடுவதும்தான்......!
அதன் ஒரு நிலைதான் ஆண்கள் மீது வீண் பழிசுமத்தி அவர்களை முடங்கச் செய்து தங்களை திறமைக்கப்பால் வளர்த்துக் கொள்வது....இதற்கு ஆண்கள் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை...அதேவேளை பெண்கள் மீதான ஆண் குற்றவாளிகளின் வன்முறைக்கும் அவர்கள் இடமளிக்கப் போவதில்லை....! அதே போல் ஆண்கள் மீதான பெண் குற்றவாளிகளின் வன்முறைக்கும் இடமளிக்கப்போவதில்லை....!
உலக சனத்தொகையில் பெண்களின் அதிகரிப்பும் அவர்கள் அதிக துறைகளில் தம்மை ஈடுபடுத்த வழி செய்வதுடன் பெண்கள் நுழைந்தபிந்தான் அதிக துறைகளில் நிர்வாகச் சீர்கேடுகளும் இடம்பெறுகின்றனவாம்....! எங்கும் குழப்பம் விளைவிக்கும் கூட்டங்களோ பெண்கள்....சந்திரிக்கா ஜெயலலிதா போல.....!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

