12-17-2005, 03:11 PM
Quote:சங்கீதம் பரதநாட்டியம் கற்பிக்கும் ஆசிரியர்கள் தமிழில்தான் சொல்லித்தருவார்கள் தமிழில் எழுதத் தெரியாத மாணவர்கள்தான் தமிழை ஆங்கில எழுத்துக்களைப் பாவித்து எழுதுவார்கள்.உதாரணமாக கனடாவில் நடக்கும் ஒரு பரதநாட்டிய ஆரம்ப வகுப்பில் ஒரு ஆசிரியர் ஒற்றைக்கை முத்திரை சொல்லிக் கொடுக்கிறார் என்று வைப்போம்.மயூரம் என்பது ஒரு ஒற்றைக்கை முத்திரை அதை ஆசிரியர் மயூரம் என்றால் மயிலைக் குறிப்பது என்று தமிழில்தான் சொல்லுவார் எனக்குத் தெரிந்து மயிலுக்குத்தான் ஆங்கில வார்த்தை உண்டு மயூரத்துக்கு இல்லை.
ம் சிநேகிதி ஆக்கங்களை இணைக்கதொடங்கீட்டாங்க மகிழ்ச்சி. அது சரி சினேகிதி மயூரம் என்றது தமிழா சமஸ்கிருதமா?.
தமிழ் தெரியாமல் தமிழனா? எங்கோ கேட்ட நினைவு. " தாய் மொழி கண்போலவும் மற்றைய மொழிகள் கண்ணாடி போலவும் என்று". பலரை அம்மா என்று கூப்பிடலாம் அவை எல்லாரும் பெத்த தாயாக முடியுமா?? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

