12-17-2005, 01:10 PM
இரசிகை இரசிகை உங்கள் கவிதை அருமை அருமை<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
இங்கே புதினங்கள் இருக்கிறது....
புதிர்களும் உயிர்கிறது....
வாழ்த்துக்களும் பொழிகிறது...
வசைபாடலும் தொடர்கிறது...
அறிவியலும் இருக்கிறது..
அந்நியன் திரை படம் பற்றிய பேச்சும் இருக்கிறது...
தேசத்தின் குரல் எடுத்து பாடும் தேசிய குயில்களும் வாழ்கிறது...
தேசத்தை விற்று பிழைக்கும் ஒரு சிலர் தெரு கூத்தும் இடைக்கிடை நடக்கிறது!
நாவில் நீர் ஊற வழி செய்யும் நள பாக முறையும் இருக்கிறது..
நான்கு இமையும் மூடி சிரிக்க நல்ல நகைச்சுவையும் இருக்கிறது...
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
இங்கே புதினங்கள் இருக்கிறது....
புதிர்களும் உயிர்கிறது....
வாழ்த்துக்களும் பொழிகிறது...
வசைபாடலும் தொடர்கிறது...
அறிவியலும் இருக்கிறது..
அந்நியன் திரை படம் பற்றிய பேச்சும் இருக்கிறது...
தேசத்தின் குரல் எடுத்து பாடும் தேசிய குயில்களும் வாழ்கிறது...
தேசத்தை விற்று பிழைக்கும் ஒரு சிலர் தெரு கூத்தும் இடைக்கிடை நடக்கிறது!
நாவில் நீர் ஊற வழி செய்யும் நள பாக முறையும் இருக்கிறது..
நான்கு இமையும் மூடி சிரிக்க நல்ல நகைச்சுவையும் இருக்கிறது...
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

