Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நன்றி மறவோம் உன் நாமம் மறவோம்.
#10
<!--QuoteBegin-anpagam+-->QUOTE(anpagam)<!--QuoteEBegin-->'இன்னும் ஆயிரமாயிரம் அப்துல் ரவூப்கள் எழுவார்கள்\"  
என்றும் உங்கள் (மாவீரர்) நினைவுகளுடன் தொடர்வோம்....<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

ஏனண்ணா ஆயிரமாயிரம் அப்துல் ரவூப்கள் தீக்குளிக்கிறதுக்கோ?????? எனக்கு இங்க ஈழத்தமிழருக்காக தீக்குளிச்ச அப்துல் ரவூப் பற்றிக் கதைக்கிறவை வெளிநாடுகளில ஈழத்தமிழனுக்கா தீக்குளிக்கவேண்டியது தானே?????? எதுக்கு பாவப்பட்ட ஏழை அப்துல் ரவூப்பை மறுபடியும் எதிர்பார்ப்பான்....??????? இங்க உயிருக்கு ஆசைப்பட்டு வசதியா வாழ்ந்துகொண்டு ஆயிரம் ஆயிரம் அப்துல் ரவூப்கள் எழவேணுமெண்டு மனிதாபிமானமில்லாம கதைக்கிறது எந்த வகையில ஞாயம்???????????????

அப்துல் ரவூப்பின்ர உணர்வ மதிக்கிறம்.......ஆனா அதுக்காண்டி தீக்குளிச்சு பிரியோனமில்லாம சாகிறத முட்டாள்தனமெண்டுதான் சொல்ல முடியும்......... Cry

அப்துல் ரவூப் அண்ணான்ர தமிழின உணர்வ மதிச்சு அவர நினைவுகூறுறன். Cry
Reply


Messages In This Thread
[No subject] - by shanmuhi - 12-15-2003, 11:22 AM
[No subject] - by Paranee - 12-15-2003, 01:21 PM
[No subject] - by anpagam - 12-15-2003, 03:09 PM
[No subject] - by anpagam - 12-15-2003, 03:50 PM
[No subject] - by shanmuhi - 12-15-2003, 08:57 PM
[No subject] - by Aalavanthan - 12-15-2005, 11:57 PM
[No subject] - by RaMa - 12-16-2005, 10:06 PM
[No subject] - by அருவி - 12-17-2005, 09:28 AM
[No subject] - by poonai_kuddy - 12-17-2005, 01:02 PM
[No subject] - by அருவி - 12-17-2005, 01:11 PM

Forum Jump:


Users browsing this thread: 3 Guest(s)