12-17-2005, 12:51 PM
<!--QuoteBegin-அருவி+-->QUOTE(அருவி)<!--QuoteEBegin-->கவிதை நன்றாக இருக்கிறது இரசிகை, வாழ்த்துக்கள்.
பொதுவா கதை எழுதுபவர்களிற்கு கதை வராது என்றும் கதை எழுதுபவர்களிற்கு கதை வராது என்றும் சொல்வார்கள், நீங்கள் இரண்டும் செய்கிறீார்கள்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அண்ணா "வி" ட்டுட்டீங்களண்ணா :!:
ரசிகை அக்கா யாழ் களத்த பற்றி நல்லா கவிதையெழுதியிருக்கிறீங்கள் அக்கா.....
<b>ஆகா..
யாழ் களமே..உன் உடலில் பரந்திருப்பது...
வெறும் தந்தி நரம்புகளல்ல...
விதி என்று போனதால் தாய் நிலம் பிரிந்து துயருறும்
ஒவ்வொரு தமிழனதும் விரல்கள்!</b>
ஆகா என்ன வடிவா சொல்லியிருக்கிறீங்களக்கா....உண்மைய சொல்லியிருக்கிறீங்கள்
<b>இது வெறும் வரிகளால் நிரப்பும் தளம் அல்ல...
வரலாற்று ஆவணம்! </b>
உண்மைதானக்கா
இப்பிடி நிறைய எழுதோங்கோவன்.............
பொதுவா கதை எழுதுபவர்களிற்கு கதை வராது என்றும் கதை எழுதுபவர்களிற்கு கதை வராது என்றும் சொல்வார்கள், நீங்கள் இரண்டும் செய்கிறீார்கள்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அண்ணா "வி" ட்டுட்டீங்களண்ணா :!:
ரசிகை அக்கா யாழ் களத்த பற்றி நல்லா கவிதையெழுதியிருக்கிறீங்கள் அக்கா.....
<b>ஆகா..
யாழ் களமே..உன் உடலில் பரந்திருப்பது...
வெறும் தந்தி நரம்புகளல்ல...
விதி என்று போனதால் தாய் நிலம் பிரிந்து துயருறும்
ஒவ்வொரு தமிழனதும் விரல்கள்!</b>
ஆகா என்ன வடிவா சொல்லியிருக்கிறீங்களக்கா....உண்மைய சொல்லியிருக்கிறீங்கள்
<b>இது வெறும் வரிகளால் நிரப்பும் தளம் அல்ல...
வரலாற்று ஆவணம்! </b>
உண்மைதானக்கா
இப்பிடி நிறைய எழுதோங்கோவன்.............

