12-17-2005, 09:28 AM
<!--QuoteBegin-RaMa+-->QUOTE(RaMa)<!--QuoteEBegin-->அப்துல் ரவுப்பை நினைவில் கொள்கின்றோம். அவருக்கு இதய அஞ்சலிகள்.
ஆனால் அவரைப்பற்றி பெரிதாக தெரியாது. எங்கு அவரின் விபரங்கள் எடுங்களலாம்?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
1995ம் ஆண்டு யாழ்மாவட்டத்திலிருந்து 5 இலட்சம் மக்கள் வெளியேறியபோது தமிழ்நாட்டு அரசிடம் அவர்களிற்கு ஆதரவுக்குரல் கேட்டுத் தன் உடலிற்கு தானே தீமூட்டித் தமிழிற்காய் உயிர் ஈந்த அயல்நாட்டு உறவுதான் அப்துல் ரவூப்.
ஆனால் அவரைப்பற்றி பெரிதாக தெரியாது. எங்கு அவரின் விபரங்கள் எடுங்களலாம்?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
1995ம் ஆண்டு யாழ்மாவட்டத்திலிருந்து 5 இலட்சம் மக்கள் வெளியேறியபோது தமிழ்நாட்டு அரசிடம் அவர்களிற்கு ஆதரவுக்குரல் கேட்டுத் தன் உடலிற்கு தானே தீமூட்டித் தமிழிற்காய் உயிர் ஈந்த அயல்நாட்டு உறவுதான் அப்துல் ரவூப்.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.

