12-17-2005, 12:54 AM
சாத்திரி கதை மிகவும் நிஐமாக இருக்கின்றது. புலத்தில் கன வீட்டில் நடக்கும் கதையை அழகாக சொல்கிறீர்கள். சாந்தி மனமுடைந்து எடுக்கும் கடைசி முடிவு மிகவும் வித்தியாசமாய் இருக்கும் என நினைக்கின்றேன். காத்திருக்கின்றேன்

