12-16-2005, 08:40 PM
<b>சரி நீங்கள் எல்லோரும் அறிந்த பாடலா தெரியவில்லை..ஆனாலும் ஒரு பாடல்..படம் பெரிதாக ஹிட் ஆகாததால்...அறிந்திருக்க வாய்ப்புகள் குறைவாக இருக்கலாம்..ஆனாலும் எனக்குப்பிடித்தது..ஒரு முறை கேட்டு சொல்லுங்கள்.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :roll: </b>
படம்:இவன்
பாடியவர்கள்: உன்னிகிருஷ்னன், மாதங்கி
<img src='http://img307.imageshack.us/img307/6678/soundarya6az.jpg' border='0' alt='user posted image'>
தந்தத்தாக்கிட தின்னா...நானா..
தந்தான தாக்கிட திந்தா..னா
அப்பிடிப்பார்க்கிறதுன்ன வேணாம்..
கண்மேல தாக்குறது வேணாம்...
தத்தித்தாவுறதுன்னா நானா
தள்ளாடும் ஆசைகள் தானா..
என்னைக்கேட்காமல் கண்கள் செல்ல உன் பக்கம் பார்த்தேன்
மிச்சம் இல்லாமல் வெட்கம் தின்ன..காணாமல் போனேன்
தத ரூபா ரூபா...என்ன மந்திரம் பண்ணினே..
குல் குல் தாரா தாரா என்ன தந்திரம் பண்ணினே...
தொட்டு தொட்டு எனைப்பார்த்து..
தட்டித் தட்டி சுதி சேர்த்தாயே...
எட்டுக்கட்டை உச்சஸ்தாயில்...
மெட்டுக்கட்டி ஜதி போட்டாயே...
ஆதி தாளம் போட்டு..எனை பாதியாக தேய்த்து..
தத்தளிக்க விட்டாயே..
நெஞ்சளவு நின்னு தண்ணிக்குள்ள செய்யும்
சாதகங்கள் செய்தாயே...
கல்யாணி நான் பாட....கரகோஷம் தப்பாது
கண்ணா உன் முன்னாலே....தாளத்தில் தப்பாச்சு....
சாநீ..நீ..சாம சா..ரிகமரி..சா..நிகமபா......
அப்பிடிப்பார்க்கிறதுன்ன வேணாம்..
கண்மேல தாக்குறது வேணாம்...
தத்தித்தாவுறதுன்னா நானா
தள்ளாடும் ஆசைகள் தானா..
<b>சுற்றிச்சுழன்றிடும் கண்ணில்..இசைத்தட்டு ரண்டு பார்த்தேனே
பற்றி இழுத்தென்னை அள்ளும் கன்னக்குழிகளில் வீழ்ந்தேனே
ரண்டும் இதழ் மட்டும் கொண்டிருக்கும் உந்தன்..புத்தகத்தில் அச்சானேன்
கண்டவுடன் கவ்வும்..
கண்டபடி கவ்வும்.....உன்னிடத்தில் பித்தானேன்..
மின்சார சிற்பத்தை கொஞ்சம் கை தீண்டிப்பார்த்தேனே
பேரின்ப வெள்ளத்தில் நான் மூழ்கிப்போனெனே
சாநி..நீசாப..சாநீபம..கமரி..கமபா</b>
<b>அப்பிடிப்பார்க்கிறதுன்ன வேணாம்..
கண்மேல தாக்குறது வேணாம்...
தநதத்தாக்கிட தந்தானா
தந்தன்ன தாக்கிட திந்தானா</b>
என்னைக்கேட்காமல் கண்கள் செல்ல உன் பக்கம் பார்த்தேன்
மிச்சம் இல்லாமல் வெட்கம் தின்ன..காணாமல் போனேன்
தத ரூபா ரூபா...என்ன மந்திரம் பண்ணே...
குல் குல் தாரா தாரா என்ன தந் திரம் பண்ணே..
பாடலைக்கேட்க: http://www.tamilsongs.net/page/build/album...vann/index.html
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :roll: </b>படம்:இவன்
பாடியவர்கள்: உன்னிகிருஷ்னன், மாதங்கி
<img src='http://img307.imageshack.us/img307/6678/soundarya6az.jpg' border='0' alt='user posted image'>
தந்தத்தாக்கிட தின்னா...நானா..
தந்தான தாக்கிட திந்தா..னா
அப்பிடிப்பார்க்கிறதுன்ன வேணாம்..
கண்மேல தாக்குறது வேணாம்...
தத்தித்தாவுறதுன்னா நானா
தள்ளாடும் ஆசைகள் தானா..
என்னைக்கேட்காமல் கண்கள் செல்ல உன் பக்கம் பார்த்தேன்
மிச்சம் இல்லாமல் வெட்கம் தின்ன..காணாமல் போனேன்
தத ரூபா ரூபா...என்ன மந்திரம் பண்ணினே..
குல் குல் தாரா தாரா என்ன தந்திரம் பண்ணினே...
தொட்டு தொட்டு எனைப்பார்த்து..
தட்டித் தட்டி சுதி சேர்த்தாயே...
எட்டுக்கட்டை உச்சஸ்தாயில்...
மெட்டுக்கட்டி ஜதி போட்டாயே...
ஆதி தாளம் போட்டு..எனை பாதியாக தேய்த்து..
தத்தளிக்க விட்டாயே..
நெஞ்சளவு நின்னு தண்ணிக்குள்ள செய்யும்
சாதகங்கள் செய்தாயே...
கல்யாணி நான் பாட....கரகோஷம் தப்பாது
கண்ணா உன் முன்னாலே....தாளத்தில் தப்பாச்சு....
சாநீ..நீ..சாம சா..ரிகமரி..சா..நிகமபா......
அப்பிடிப்பார்க்கிறதுன்ன வேணாம்..
கண்மேல தாக்குறது வேணாம்...
தத்தித்தாவுறதுன்னா நானா
தள்ளாடும் ஆசைகள் தானா..
<b>சுற்றிச்சுழன்றிடும் கண்ணில்..இசைத்தட்டு ரண்டு பார்த்தேனே
பற்றி இழுத்தென்னை அள்ளும் கன்னக்குழிகளில் வீழ்ந்தேனே
ரண்டும் இதழ் மட்டும் கொண்டிருக்கும் உந்தன்..புத்தகத்தில் அச்சானேன்
கண்டவுடன் கவ்வும்..
கண்டபடி கவ்வும்.....உன்னிடத்தில் பித்தானேன்..
மின்சார சிற்பத்தை கொஞ்சம் கை தீண்டிப்பார்த்தேனே
பேரின்ப வெள்ளத்தில் நான் மூழ்கிப்போனெனே
சாநி..நீசாப..சாநீபம..கமரி..கமபா</b>
<b>அப்பிடிப்பார்க்கிறதுன்ன வேணாம்..
கண்மேல தாக்குறது வேணாம்...
தநதத்தாக்கிட தந்தானா
தந்தன்ன தாக்கிட திந்தானா</b>
என்னைக்கேட்காமல் கண்கள் செல்ல உன் பக்கம் பார்த்தேன்
மிச்சம் இல்லாமல் வெட்கம் தின்ன..காணாமல் போனேன்
தத ரூபா ரூபா...என்ன மந்திரம் பண்ணே...
குல் குல் தாரா தாரா என்ன தந் திரம் பண்ணே..
பாடலைக்கேட்க: http://www.tamilsongs.net/page/build/album...vann/index.html
..
....
..!
....
..!

