12-16-2005, 08:30 PM
வணக்கம் ரசிகை ,
சரளமான உங்களுக்கு வரும் இயற்கயான நடையில் எழுதுவது விதியாசமாக இருக்கிறது.மேலும் எழுதவும்.அத்தோடு சிறு கதைகளுக்கும் ஒரு கரு இருக்க வேணும்.அத்தோடு ஒரு வித எதிர் பார்ப்பும் இருந்தால் விறு விறுப்பாக இருக்கும்.
அடுத்த கதையில் இப்படியான ஒரு மையக் கருவை வைத்து அடுத்து என்ன நடக்க இருக்கோ என்பதாக எழுதினால் நன்று .உங்கள் நடை பிடித்திருக்கிறது.
சரளமான உங்களுக்கு வரும் இயற்கயான நடையில் எழுதுவது விதியாசமாக இருக்கிறது.மேலும் எழுதவும்.அத்தோடு சிறு கதைகளுக்கும் ஒரு கரு இருக்க வேணும்.அத்தோடு ஒரு வித எதிர் பார்ப்பும் இருந்தால் விறு விறுப்பாக இருக்கும்.
அடுத்த கதையில் இப்படியான ஒரு மையக் கருவை வைத்து அடுத்து என்ன நடக்க இருக்கோ என்பதாக எழுதினால் நன்று .உங்கள் நடை பிடித்திருக்கிறது.

