12-16-2005, 03:54 PM
MUGATHTHAR Wrote:அட பெரிய சென்ரிமென்ட் கதையை சுண்டல் போட்டிருக்கிறார் இதைப்பாத்து சிரிச்சன் எங்கிறீயள் எனக்கெண்டால் 2நாள் சாப்பாடே இறங்கேலை அதுகள் ஊரைவிட்டு ஓடினமாதிரி என்னாலை ஓட முடியேலையே............
என்னாது.........
பொன்னம்மாக்காவை விட்டு ஆரோடையோ ஓடப் போறியளா?? இது நல்லா இல்லை ஆமா!!! :oops: :oops:
[size=14] ' '


