12-16-2005, 07:17 AM
வேணி மறுத்தாலும் அவளிடம் இருந்து அவளின் சாப்பிட்ட ஜஸ்கிறீமை வாங்கி சாப்பிட்ட படியே சொன்னான் "வேணி நீங்க வேறு நான் வேறு இல்லை என்று நல்லா இருக்கு வேணி நீங்க சாப்பிட்ட ஜஸ்கிறிம்" என்று சிரித்தான்.
அவன் குடித்த சர்பத்தை அவளுக்கும் குடிக்க ஆசையாக இருந்தது அதை அவனுக்கு புரியம் படி "சரி இது என்ன நியாயம்" என்று கேட்ட வேணியை புரியாமல் பார்த்த சண்ணிடம் "நீங்க மட்டும் என்னொட மிச்சம் சாப்பிடலாம் என்ன இது" என்று கேட்டபோது "சரி இந்தாங்கோ" என்று தன்னிடம் இருந்த சர்பத்தை அவளிடம் நீட்டின்ண் சண். வெட்கத்துடன் அதை குடிக்க தொடங்கினாள் வேணி.
அன்புடன் பார்த்து கொண்டு இருந்த சண் "வேணி நாங்க பழகுவது உங்க வீட்டுகு தெரியவந்தால் இதை அவர்கள் ஓம் என்று சம்மதிப்பினமா" என்று கேட்டான் வேணி சொன்னா "அப்பா பிரச்சைஅனை இல்லை அம்ம தன் கொஞ்சம் பிரச்சனை பண்ணுவா அவ தம்பி மகன் வெளி நாட்டிலை அவருக்கு தான் என்று அன்டைக்கு வீட்டிலை கதைத்தவை இருந்தாலும் என்னொட விருப்பம் என்றும் பார்ப்பினம் தானே" என்று அன்புடன் சொன்ன வேணியின் கைகளை பிடித்த படியே "வேணி ஜ லவ் யூ டா" என்று முதல் முறையாக வேணியிடம் சண் சொன்ன போது "ம்ம் இப்போ தான் சொல்லுறிங்கள் ஆனல் முதலே கையை பிடித்து விட்டிங்க" என்று சொன்ன வேணி "துர்க்கையம்மன் கோவிலில் சொன்ன போதே எனக்கு புரிந்தது இப்போ தான் நேரா சொன்னிங்க" என்று சொன்ன வேணியிடம் அவள் கைகளிலே அன்புடன் முத்த மிட்டான் சண்
-தொடரும்-
அவன் குடித்த சர்பத்தை அவளுக்கும் குடிக்க ஆசையாக இருந்தது அதை அவனுக்கு புரியம் படி "சரி இது என்ன நியாயம்" என்று கேட்ட வேணியை புரியாமல் பார்த்த சண்ணிடம் "நீங்க மட்டும் என்னொட மிச்சம் சாப்பிடலாம் என்ன இது" என்று கேட்டபோது "சரி இந்தாங்கோ" என்று தன்னிடம் இருந்த சர்பத்தை அவளிடம் நீட்டின்ண் சண். வெட்கத்துடன் அதை குடிக்க தொடங்கினாள் வேணி.
அன்புடன் பார்த்து கொண்டு இருந்த சண் "வேணி நாங்க பழகுவது உங்க வீட்டுகு தெரியவந்தால் இதை அவர்கள் ஓம் என்று சம்மதிப்பினமா" என்று கேட்டான் வேணி சொன்னா "அப்பா பிரச்சைஅனை இல்லை அம்ம தன் கொஞ்சம் பிரச்சனை பண்ணுவா அவ தம்பி மகன் வெளி நாட்டிலை அவருக்கு தான் என்று அன்டைக்கு வீட்டிலை கதைத்தவை இருந்தாலும் என்னொட விருப்பம் என்றும் பார்ப்பினம் தானே" என்று அன்புடன் சொன்ன வேணியின் கைகளை பிடித்த படியே "வேணி ஜ லவ் யூ டா" என்று முதல் முறையாக வேணியிடம் சண் சொன்ன போது "ம்ம் இப்போ தான் சொல்லுறிங்கள் ஆனல் முதலே கையை பிடித்து விட்டிங்க" என்று சொன்ன வேணி "துர்க்கையம்மன் கோவிலில் சொன்ன போதே எனக்கு புரிந்தது இப்போ தான் நேரா சொன்னிங்க" என்று சொன்ன வேணியிடம் அவள் கைகளிலே அன்புடன் முத்த மிட்டான் சண்
-தொடரும்-
inthirajith

