12-16-2005, 03:26 AM
எனக்குத் தெரிந்த ஒருவருக்கு பிரித்தானியாவில் தற்காலவதிவிட அனுமதியுடன் வாழ்ந்துவந்தார். அகதி விண்ணப்பம் நிராகரித்தபின் மேன்முறையீடு செய்தபின் பதிழுக்காகக் காத்திருந்தார். அவரது பெற்றோர் இந்தியாவில் இருப்பதால் கல்யாணம் ஒன்று வந்தால் அதை அவரது பெற்றோர்களுக்கு முன்பாக இந்தியாவில் செய்யவே விரும்பினார்.அவருக்கு பிரான்ஸ் நாட்டின் குடியுரிமை பெற்றவருக்கு கல்யாணம் நிச்சயமானது(2001ல்). பிரான்ஸில் உள்ளவர் லண்டனுக்கு வந்து கல்யாணப்பதிவு செய்தபின் பிரான்சில் இருந்து கூப்பிட 6மாதம் அல்லது 1 வருடம் செல்லும் என்பாதால் அதனைக்கைவிட்டார்கள்.
இதனால் அவர் தனது தந்தையின் நண்பரான சட்டத்தரணி ஒருவரிடம் (வெம்பிளியில் உள்ள சிறிகாந் சட்டத்தாரணி)ஆலோசனை பெற்றார். அதன்படி ஐரோப்பியா பிரஜா உரிமை உள்ள(1வது நாடு -பிரான்ஸ்,சுவிஸ்) ஒருவர் ஜரோப்பாவில்(2வது நாடு -லண்டன்) எங்கும் வசிக்கலாம். அவர் 2வது நாட்டில் வந்து வேலை செய்தால்(என்ன வேலையும் செய்யலாம்)தனது கணவருக்கு (அல்லது மனைவி) 2வது நாட்டின் (ஐரோப்பா சட்டத்தின் படி)விசா கிடைக்கும். இதற்கு 3 கிழமை எடுக்கும். அதன் பிறகு இந்தியாவிற்கு சென்று மணமுடிக்கலாம்.
ஆனால் கடைசியில் இருவருக்கும் ஒருவரை ஒருவருக்குப் பிடிக்காததால் கல்யாணம் நடைபெறவில்லை
இதனால் அவர் தனது தந்தையின் நண்பரான சட்டத்தரணி ஒருவரிடம் (வெம்பிளியில் உள்ள சிறிகாந் சட்டத்தாரணி)ஆலோசனை பெற்றார். அதன்படி ஐரோப்பியா பிரஜா உரிமை உள்ள(1வது நாடு -பிரான்ஸ்,சுவிஸ்) ஒருவர் ஜரோப்பாவில்(2வது நாடு -லண்டன்) எங்கும் வசிக்கலாம். அவர் 2வது நாட்டில் வந்து வேலை செய்தால்(என்ன வேலையும் செய்யலாம்)தனது கணவருக்கு (அல்லது மனைவி) 2வது நாட்டின் (ஐரோப்பா சட்டத்தின் படி)விசா கிடைக்கும். இதற்கு 3 கிழமை எடுக்கும். அதன் பிறகு இந்தியாவிற்கு சென்று மணமுடிக்கலாம்.
ஆனால் கடைசியில் இருவருக்கும் ஒருவரை ஒருவருக்குப் பிடிக்காததால் கல்யாணம் நடைபெறவில்லை
,
,
,

