12-15-2005, 10:26 PM
மோகன் தாஸின் தமிழீழ காதல் கதையின் இரண்டாம் பாகத்தை படித்தேன். கதை முதல் பாகத்தை போல் மனதில் ஒட்டவில்லை. கதை பல இடங்களில் யதார்தம் இன்றி செயற்கை தன்மையாகவும் அவசர கோலத்தில் முதல் கதை மீதான விமர்சங்களை சமாளிப்பதற்காக எழுதப்பட்டது போல் மனதில் பட்டது.
மோகன் தாஸ்,
படைப்புகள் மீதான விமர்சனங்கள் மூலம் படைப்பில் ஏதும் தவறுகள் இருந்தால் அதனை தெரிந்து கொண்டு அடுத்த படைப்பில் திருத்தி கொள்ள முயலலாம். ஆனால் விமர்சங்களை சமாளிப்பதற்காக எழுதுவது உங்கள் படைப்புக்களை தான் பாதிக்கும் என்பது எனது கருத்து. இயல்பை இழந்துவிடாமல் தொடர்ந்து படைப்புக்களை தாருங்கள்.
மோகன் தாஸ்,
படைப்புகள் மீதான விமர்சனங்கள் மூலம் படைப்பில் ஏதும் தவறுகள் இருந்தால் அதனை தெரிந்து கொண்டு அடுத்த படைப்பில் திருத்தி கொள்ள முயலலாம். ஆனால் விமர்சங்களை சமாளிப்பதற்காக எழுதுவது உங்கள் படைப்புக்களை தான் பாதிக்கும் என்பது எனது கருத்து. இயல்பை இழந்துவிடாமல் தொடர்ந்து படைப்புக்களை தாருங்கள்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

