12-15-2005, 07:36 PM
சாத்திரி "தெரியாத பாதை தெளிவானபோது, புகழ்பெற்ற விமர்சகர்கள் கேட்டவை" என்று சமாந்தரமாக தொடங்கி எழுதுங்கோ. சாந்தி கராத்தே கறுப்புப்பட்டி என்ற உண்மை தெரியமாயல் களியாணம் முடிக்க ஓமெண்டது பெரிய தப்பு என்று ரவி ஆஸ்பத்திரியில இருந்து வலியில புலம்பிறதா கதை முடியுங்கோ.
கஞ்சா எண்டு சாந்தி குளம்பிறா எண்டு சொல்லி கட்டையோடை நிப்பாட்டிப்போட்டியள், பளிங்கில புகையிரதம் ஓடுறதும் இப்ப சகஜமுங்கோ.
காய்ந்த ஓப்பி பூவை கசக்கி சில சிற்றுண்டிகளில் final touch ஆக தூவுகிறார்கள், அதை சிறுவர்களுக்கும் குடுக்கிறார்கள். அதிக செறிவில நுகருறது அடிமைப்படுறதுகள் தானே பிரச்சனை.
கஞ்சா எண்டு சாந்தி குளம்பிறா எண்டு சொல்லி கட்டையோடை நிப்பாட்டிப்போட்டியள், பளிங்கில புகையிரதம் ஓடுறதும் இப்ப சகஜமுங்கோ.
காய்ந்த ஓப்பி பூவை கசக்கி சில சிற்றுண்டிகளில் final touch ஆக தூவுகிறார்கள், அதை சிறுவர்களுக்கும் குடுக்கிறார்கள். அதிக செறிவில நுகருறது அடிமைப்படுறதுகள் தானே பிரச்சனை.

