12-15-2005, 07:14 PM
சாத்திரி தமிழினி சொல்லிப் போட்டா என்று கதையிலை மாற்றம் கொண்டு வராமல் உள்ளதை உள்ள மாதிரியே எழுதும். இல்லையேல் பிறகு ரவியும் உம்மில் வழக்குப் போட்டாலும் போடலாம். எனவே கவனமாக எழுதும். பிறகு உம்மை ஜாமீனில் எடுக்க நானெல்லோ அலைய வேண்டும். :roll: :roll:

