Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ்த்தேசிய உணர்வாளர் ஒருவர் கொல்லப்பட்டால்...
#3
[size=18]படையினரையும் ஈ.பி.டி.பியினரையும்
வெளியேறுமாறுகோரி சுவரொட்டிகள்

படையினரையும் ஈ.பி.டி.பியினரையும் வெளியேறக் கோரும் சுவ ரொட்டிகள் வலி.கிழக்கு, வலி.தெற்குப் பகுதிகளில் நேற்றிரவு பரவலாக ஒட்டப்பட்டிருந்தன.
கட்டைப்பிராய்ச் சந்தி, கோப்பாய்ச் சந்தி, இருபாலைச் சந்தி, உரும் பிராய் சந்தி, புன்னாலைக்கட்டுவன் சந்தி உட்பட பல இடங்களில் இந்தச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது என்று தகவல் ஒன்று தெரிவித்தது.
படையினரை வெளியேறக் கோரும் சுவரொட்டியில்
""போர் வேண்டாம் போய்விடு சா வேண்டு மெனில் தங்கிநில்'', ""நின்றிடில் அழிவாய் சென்றிடு விரைவாய்''
என்றும்
ஈ.பி.டி.பியினரை வெளியேறக்கோரும் துண்டுச் சுவரொட்டியில்
"இது போராடும் தேசம் புயலாகும் காலம் பகைவர் மட்டுமல்ல துரோகிகளே! நீங்களும்தான் தமிழீழத்தை விட்டு வெளியேறுங்கள்''
என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
உதயன்
" "
Reply


Messages In This Thread
[No subject] - by sri - 12-15-2005, 11:31 AM
[No subject] - by sri - 12-15-2005, 11:36 AM
[No subject] - by sri - 12-20-2005, 12:33 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)