Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சிறிலங்கா நாடாளுமன்றக் கட்டடத்தில் கஞ்சா
#1
சிறிலங்கா நாடாளுமன்றக் கட்டடத்தில் கஞ்சா பயிரிடப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வரவு-செலவுத் திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்படுவதையொட்டி நாடாளுமன்ற பாதுகாப்புப் பணிகளில் இராணுவத்தினர் ஈடுபட்டிருந்த போது இந்த கஞ்சா பயிரிடப்பட்ட விவகாரம் கண்டு பிடிக்கப்பட்டது.

நாடாளுமன்ற கட்டடத்தின் 2 ஆம் மாடியில் உள்ள ஓதியன் அரங்கம் அருகில் இது பயிரிடப்பட்டிருந்தது. இது தொடர்பாக நாடாளுமன்ற ஊழியர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நாடாளுமன்ற பணியாளர்கள் சிலர்தான் இந்த கஞ்சாவுக்குக் காரணம் என்று சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நன்றி புதினம்
Reply


Messages In This Thread
சிறிலங்கா நாடாளுமன்றக் கட்டடத்தில் கஞ்சா - by நர்மதா - 12-15-2005, 10:34 AM
[No subject] - by Nitharsan - 12-16-2005, 01:42 AM
[No subject] - by vasanthan - 12-16-2005, 03:22 AM
[No subject] - by விது - 12-16-2005, 07:43 AM
[No subject] - by அகிலன் - 12-16-2005, 02:27 PM
[No subject] - by தூயவன் - 12-16-2005, 02:47 PM
[No subject] - by sanjee05 - 12-17-2005, 01:21 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)