12-15-2005, 05:36 AM
ஒன்றும் செய்ய தேவையில்லை..முதலில் வரவேற்ப்புப்பகுதியில் மூன்று கருத்துக்களை எழுத வேண்டும்..... சிறப்பு விவாதங்களில் கருத்தக்களை எழுத இடைநிலை அங்கத்தவராக வேண்டும். அதற்க்கு நீங்கள் ஆகக்குறைந்தது 50 கருத்துக்களை எழுதியிரக்க வேண்டும்.
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>

