12-15-2005, 05:17 AM
Danklas Wrote:வேதனை, வேதனை, வேதனை,, வெட்கம், அவமானம்,,,, எனது (கொறுனா, ஈபிடிபி, ஈஎண்டிஎல்.எவ்,புளெட்,ஒட்டுப்படைகள்) ஒட்டுப்படைப்படை உறுப்பினர்களை மையாமாக வைத்து வரையப்பட்டிருக்கும் இவ் கற்பனை கதையினை தோனி, அதிரடி, வலிப்பு இனையத்தளங்கள் சார்ப்பாகவும், றீபிசி, கிழிஞ்சவாணி வானொலிகள் சார்பாகவும் வன்மையாக கண்டிப்பதோடு, மேலும் இப்படியான (கழுதை, நரி, குரங்கு, பண்டி சம்பந்தப்பட்ட) அறிக்கைகள், கதைகளை பிரசுரித்தால் சுண்டல் மேல் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அதாவுல்லாவின் சார்பில் அமைச்சர் ஒட்டுன்னி துக்குளஸ் சா டக் கூறிக்கொள்கிறேன்,,, :evil: :evil: :evil:
மேலும் இந்த கதையின் ஹீரோ, ஹீரோயின் காரக்டர்களை உன்னிப்பாக அவதானிக்கும் பொழுது டக்கிளஸ்-மகேஸ், கொறுனா- திருமதி கொறுனா, கதாப்பாத்திரங்களை மையாமாக வைத்தே உருவாக்கப்பட்டுள்ளதாக புலனாய் தகவல் கிடைத்துள்ளது,, ஆகையால் மிகவும் வன்மையாக ஆத்திரமாக மீண்டும் எனது கண்டனத்தை றீபிசி ஊடக தெரிவித்துக்கொள்கிறேன்,,, :evil: :evil:
அது தான் தலைப்பிலேயே மன்னிக்கச் சொல்லி கேட்டிட்டானில்லோ? பிறகேன் புலம்பிக் கொண்டு இருக்கின்றியள்? :evil: :evil:
[size=14] ' '


