12-15-2005, 02:33 AM
ஒரு கருத்தை சொல்வதற்கு ஓரே சொல்லே போதும் என்றிருக்கும் போது இரண்டு சொற்களை உபயோகிக்காதே. எவ்வளவு சொன்னாலும் அதனால் எந்த பயனும் விளையாது எனும்போது அந்த ஒரு சொல்லையும் விரயம் செய்யாதே.
சிங்சொவ்!
சிங்சொவ்!
I dont hate anyland.....But Ilove my motherland

