12-14-2005, 04:35 PM
[size=15]ஐரோப்பாவுக்கு வரும் இளைஞர்கள்
எதோ ஒரு சில காரணங்களால் குழுவாக இயங்கத் தொடங்குகிறார்கள்.
லண்டனில் பல குழுக்கள் இயங்குகின்றன.
இவர்கள் ஒன்று சேரும் இடங்களில் குழுச் சண்டைகள் மூளுகின்றன.
இது பற்றி ஏற்கனவே ஒரு முறை குறிப்பிட்டிருந்தேன்.
<b>இந்த இளைஞர்கள் ஆரம்பத்தில் தவறானவர்களே இல்லை.</b>
சந்தர்ப்ப சூழ்நிலைகளே இவர்களை இந்நிலைக்கு தள்ளியிருக்கின்றன.
அதை தெரிந்தவர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.
இவர்களுக்கு எப்போது ஆபத்து வருகிறது?
இவர்கள் குழுவாக இருக்கும் போது
பாதுகாப்பாகவே இருக்கிறது..
ஒரு நாள் இவர்கள்
மனம் மாறியோ
மனம் திருந்தியோ
வெறுத்தோ வெளியேறிய பின்னர்
இவர்களது உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது.
இந்த தனிமையை பயன்படுத்துகிறது இன்னுமொரு குழு.
இது இளைஞர்களிடம் பேசும் போது தெரிகிறது.
ஆரம்ப காலத்தில் பழி வாங்க முடியாததை
தனியான போது செய்து முடிக்கிறார்கள்.
எனவே
[b]பெற்றோர்களே
இளைஞர்களே
நாளை
உங்களுக்கும் மேலே உள்ள நிலை
ஏற்படலாம்.
முடிவு செய்ய வேண்டியது உங்கள் கைகளில்
எதோ ஒரு சில காரணங்களால் குழுவாக இயங்கத் தொடங்குகிறார்கள்.
லண்டனில் பல குழுக்கள் இயங்குகின்றன.
இவர்கள் ஒன்று சேரும் இடங்களில் குழுச் சண்டைகள் மூளுகின்றன.
இது பற்றி ஏற்கனவே ஒரு முறை குறிப்பிட்டிருந்தேன்.
<b>இந்த இளைஞர்கள் ஆரம்பத்தில் தவறானவர்களே இல்லை.</b>
சந்தர்ப்ப சூழ்நிலைகளே இவர்களை இந்நிலைக்கு தள்ளியிருக்கின்றன.
அதை தெரிந்தவர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.
இவர்களுக்கு எப்போது ஆபத்து வருகிறது?
இவர்கள் குழுவாக இருக்கும் போது
பாதுகாப்பாகவே இருக்கிறது..
ஒரு நாள் இவர்கள்
மனம் மாறியோ
மனம் திருந்தியோ
வெறுத்தோ வெளியேறிய பின்னர்
இவர்களது உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது.
இந்த தனிமையை பயன்படுத்துகிறது இன்னுமொரு குழு.
இது இளைஞர்களிடம் பேசும் போது தெரிகிறது.
ஆரம்ப காலத்தில் பழி வாங்க முடியாததை
தனியான போது செய்து முடிக்கிறார்கள்.
எனவே
[b]பெற்றோர்களே
இளைஞர்களே
நாளை
உங்களுக்கும் மேலே உள்ள நிலை
ஏற்படலாம்.
முடிவு செய்ய வேண்டியது உங்கள் கைகளில்
Quote:கொலை செய்யப்பட்ட டக்ளஸ்
கடந்த காலங்களில் இருந்து மீண்டு
சம்பாதிக்க வேண்டும்
பெற்றோரைப் பார்க்க வேண்டும்.
திருமணம் செய்து அமைதியாக வாழ வேண்டும் என்று கூறி வந்தாராம்.
இருந்தாலும் மனதில் பயம் கலந்த மிரட்சியை அவரது
கண்களில் காணக் கூடியதாக இருந்தது என நெருங்கிய உறவினர்கள் கூறுகிறார்கள்.

