12-14-2005, 12:57 PM
sathiri Wrote:<!--c1-->CODE<!--ec1-->நாங்க இந்தியர் என்ற ஒரு தேச ஒருமைப்பாட்டோட வாழப்பழகியிருக்கோம். <!--c2--><!--ec2-->
இப்படி தேச ஒருமைப்பாடு இந்தியர் என்கிற பொருமையோடு தாங்கள் வாழ்வதாக தமழ் நாட்டிலிருந்தே பலதமிழர்கள் சொல்லி கொண்டிருக்கிறார்கள் ஆனால் வட நாட்டில் உண்மை நிலை வேறு அங்கு மதராசியெண்றால் ஒரு சதாரண வடநாட்டு காரன்: கூட மதிப்பதில்லை என்பது எனது அனுபவத்தில் கண்ட உண்மை என்தையும் சொல்கிறேன்
அதுமட்டும் இல்லை சாத்திரி <b>"அரவாடு"</b> எண்டுதான் கூப்பிடுகிறவர்கள்..
::

