12-13-2005, 04:57 PM
கன்பனை நன்று.
கழுதைகள் கல்யாணம் என்றாலும் கண்ணீர் வராத குறை. இந்தக் கழுதைகளைப் பார்த்து எந்தக்கழுதையாவது பாடம் கற்றுக்கொள்ளட்டும் என்றுதான் இக்கதையை அவுஸ்திரேலியாவிலிருந்து கற்பனை செய்தீர்களா?
கழுதைகள் கல்யாணம் என்றாலும் கண்ணீர் வராத குறை. இந்தக் கழுதைகளைப் பார்த்து எந்தக்கழுதையாவது பாடம் கற்றுக்கொள்ளட்டும் என்றுதான் இக்கதையை அவுஸ்திரேலியாவிலிருந்து கற்பனை செய்தீர்களா?


