12-13-2005, 06:59 AM
என் உயிரே
உன் குறும்பு பார்வையை பார்த்து
எனை மறந்து ஊமை போல்
மனசுக்குள் பேசினேன்
நீ தான் என் ஆகாயம் என்று
சுவாசித்தேன் --
மான் போல் துள்ளி ஓடினேன்
உன் ஆசை கேட்க ஆசைப்பட்டேன்
ஆனால் நீ உன்மௌனத்தை
மனசுக்குள் புதைத்து வைத்திருக்கின்றாய்
ஆனால் நீ வெளியே சொல்ல மறுக்கின்றாய்
என் உயிரே
கீதா கவிதை நல்லாயிருக்கு. வாழ்த்துக்கள்.
உன் குறும்பு பார்வையை பார்த்து
எனை மறந்து ஊமை போல்
மனசுக்குள் பேசினேன்
நீ தான் என் ஆகாயம் என்று
சுவாசித்தேன் --
மான் போல் துள்ளி ஓடினேன்
உன் ஆசை கேட்க ஆசைப்பட்டேன்
ஆனால் நீ உன்மௌனத்தை
மனசுக்குள் புதைத்து வைத்திருக்கின்றாய்
ஆனால் நீ வெளியே சொல்ல மறுக்கின்றாய்
என் உயிரே
கீதா கவிதை நல்லாயிருக்கு. வாழ்த்துக்கள்.

