12-12-2005, 11:45 PM
தூயவன் Wrote:ஞாபகம் வைச்சுப் பாரும். அண்டைக்கு நீர் குளிக்காமல் இருந்திருப்பியள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
தம்பி உமக்குப்பகிடியாக இருக்குது. நான் பட்ட கஸ்டம் உந்தக்கடவுளுக்குத்தான் தெரியும்.
இந்தியன் ஆமி யாழ்ப்பாணத்தினைப்பிடிக்கப் கே.கே.எஸ் விதியினால் போனபோது சில பொதுமக்களினைச் சுட்டுப் பதுங்குகுழியில் போட்டு விட்டுச்சென்றார்கள்.

